செவ்வாய், 21 ஏப்ரல், 2015

DD தொலைக்காட்சியில் ஒன்றாய் கலந்துரையாடிய 4 ஈழத்து கலைஞர்கள் - காணொளி இணைப்பு

AM 10:47 - By ம.தி.சுதா 0

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?


கடந்த சித்திரைப் புதுவருட நாள் நிகழ்ச்சயாக டிடி தொலைக்காட்சியானது 4 ஈழத்துக் கலைஞர்களை அழைத்து சமகாலத்தில் கலைத்துறையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியை பாடலாசிரியரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான வெற்றி துஷ்யந்தன் தொகுத்து வழங்கியிருந்தார்.
இக்கலந்துரையாடலில்...
ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும், இயக்குனருமான லோககாந்தனும்
நடிகரும், இயக்குனரும் ஆன கவிமாறனும்
நடிகரும், பாடகருமான ஜெராட்டும்
நானும் கலந்து கொண்டிருந்தோம்.
கலந்துரையாடலின் முழுமையான வடிவம் இணைக்க முடியாமையால் முக்கியமான பகுதிகளை மட்டும் சிறு நேரம் ஒன்றுக்குள் சுருக்கி இணைத்த்துள்ளேன்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

0 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top