Featured Articles
All Stories

சனி, 30 அக்டோபர், 2010

மறைமுகமாய் பணத்தை பறிக்கும் HUTCH வலையமைப்பு

               உலக மாற்றத்தில் தொலைத் தொடர்பாடல் ஆனது முக்கிய பங்கினை பெற்றுள்ளது. அதிலும் இலங்கையைப் பொறுத்தவரை கைப்பேசி வலையமைப்புகளின் விஸ்தரிப்பானது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

             வாடிக்கையாளரைப் பொறுத்தவரை எதைப் பாவிப்பது எதைத் தவிர்ப்பது என குழம்பிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு முக்கிய விடயமாகக் குறிப்பிடப்படுவது என்னவென்றால் ஒரு வலையமைப்பானது தனது வாடிக்கையாளரிடம் மறைமுகமாகப் பணம் பறிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

27 கருத்துகள்:

புதன், 27 அக்டோபர், 2010

விபசாரம் தோன்றிய கதை...!!!

          உலகில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயங்களில் இதுவுமொன்றாகும். காரணம் அணுகுண்டளவிற்கு ஒரு பயங்கர ஆயுதங்களில் இதுவுமொன்றாக இருக்கிறது.

          இங்கு விபச்சாரத்தில் பெண்களை மட்டும் நான் குறிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். அண்மையில் என் தளத்திற்கு 4 எரிதல் ஊட்டம் வந்தது அது சீனா மொழியில் இருந்தது. அதை வதனப்புத்தகத்தில் போட்டேன் ஒரு அமெரிக்கா நண்பர் (ஐங்கரன்) தன் சீனா நண்பரின் உதவியுடன் அதனை மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அது ஒரு விபச்சாரம் சம்பந்தப்பட்ட ஒரு விளம்பரமாகும். அங்கே பார்த்தால் இருபாலாரும் இருந்தார்கள் (யாருக்காவது தொடுப்பு வேணுமா..???)

34 கருத்துகள்:

சனி, 23 அக்டோபர், 2010

நான் அறிந்த நடிகர் விக்ரம்...

தமிழ் சினிமா நடிகர் பலர் நாம் போரடித்தான் முன்னுக்கு வந்தோம் என்றாலும் உண்மையாக போரடியவர்கள் ஒரு சிலர் தான் அதில் ஒருவர்தான் நடிகர் விக்ரம். எனது அபிமான நட்சத்திரம்.
பரமக்குடியில் 1966 சித்திரை மாதம் 17 ம் திகதி பிறந்தவர் தான் ஜோன் கெனடி வினோத்ராஜ் என்ற நடிகர் விக்ரம். அமெரிக்க ஜனாதிபதியான ஜோன் கெனடி என்பவரதும் நடிகரான வினோத் ராஜ் என்பவரதும் நினைவாக அவரது இயற் பெயர் இப்படி இடப்பட்டது பின்னர் அவரை சியான் என்றும் அவரது ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.

29 கருத்துகள்:

திங்கள், 18 அக்டோபர், 2010

பாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)

          இப்பொது புதுப் புதுப் பாடகர்களின் வருகையானது இசையுலகில் பல வித்தியாசங்களை எற்படுத்தியுள்ளது. எனக்குத் தெரிந்த சிலரின் முதல் பாடல்களை தருகிறேன். உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள்.
முதலில் எனக்கு பெரிதும் பிடித்த  அந்த இருவரிலும் இருந்து தொடங்குகிறேன். அவர்கள் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடித்தவர்கள் தான். முதலில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை சொல்ல நினைத்தாலும் அவரது முதல் பாடலில் பல சர்ச்சைகள் இருப்பதால் பின்னர் சொல்கிறேன்
PM 11:12 - By ம.தி.சுதா 45

45 கருத்துகள்:

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பொது அறிவுக் கவிதைகள் (2)

ஆண்டுகளும் விழாக்களும்....

கவிதை பாகம் ஒன்றுக்கு இங்கே சொடுக்கவும்

ஒரு ஆண்டாய் கடிதம் தந்தே
என் காதல் உன்னிடம்
காகித விழாக் கொண்டாடியது.

இரண்டு ஆண்டாகியும் – நீ
பஞ்சு விழா எடுக்கிறாய்
இந்த நெருப்பு அருகிருப்பது தெரியாமல்

14 கருத்துகள்:

திங்கள், 11 அக்டோபர், 2010

இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..

-->

            எனது பதிவுலகப்பயணத்தின் 50 வது பதிவுக்குள் தங்களை அன்புடன் வரவேற்கிறேன். பதிவர்கள் நாளான யூன் 14 ம் திகதி திறந்தே ஆகணும் என்ற ஒரு வெறியில் திறந்தது தான் இந்த நனைவோமா? பெயர் வைத்த கதையை கேட்கக் கூடாது அது பெரிய கதை) வலைப் பதிவாகும். சரியாகத் தட்டச்சுத் தெரியாத ஒருவனாக திறக்கப்பட்ட என் வலைப் பதிவிற்கு முதல் பதிவை எப்படி இட்டேன் தெரியுமா? குருஜீ (guruji.com) போய் அங்குள்ள தமிழ் தட்டச்சுப் பலகையால் அதன் தேடு பெட்டிக்குள் (search box) சொடுக்கலின் மூலம் தட்டச்சிட்டு அதைப் பிரதி பண்ணிக் கொண்டு வந்து பதிவகப் பெட்டிக்குள் இட்டேன் அது தான் என் முதல் பதிவானது. ஆனால் இப்போது NHM writter எனக்குப் பெரிதும் உதவியாக மாறியுள்ளது. நான் ஒரு காவி போல் கை வைக்கும் எல்லாக் கணணியிலும் அதை சேமித்து விட்டு வருகிறேன். (யான் பெற்ற துன்பம் பிறர் பெறக் கூடாது என்பதற்காக).

76 கருத்துகள்:

வெள்ளி, 8 அக்டோபர், 2010

காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???

                       ஒருவருக்கு இதயம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் கட்டாயம் ஒரு கைப்பேசி இருக்கும். அந்தளவுக்கு கைப்பேசி என்பது ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
                     சில வேளை அசண்டையீனமாக வெளியிடம் செல்கையில் கைப்பேசியை மின்னேற்றம் செய்வதை மறந்து சென்று விட்டு அங்கிருந்து அவசரத்திற்குக் கதைப்பதற்காக முழிப்போம். நான் இப்படிப் பெரிதும் அல்லல் பட்டிருக்கிறேன் நீங்கள் அப்போது இக் கட்டுரை பற்றிக் கட்டாயம் சிந்திப்பீர்கள்.

66 கருத்துகள்:

புதன், 6 அக்டோபர், 2010

நான் அறிந்த பாரதிராஜா....!!!!


                தனிச்சிறப்புகள் கொண்ட ஒருவன் தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் அதிலும் ஒரு துறையில் பல போட்டியாளர் மத்தியில் தமக்கென ஒரு தனியிடம் பெறுவது என்பது வித்தியாசம் தான்... முகப்பூச்சு, ஒப்பனை, கொட்டகை என்று பணத்தை அள்ளிவீசி படம் எடுத்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு புது உலகைக் காட்டியவர் தான் இந்த பாரதிராஜா. 
                1941 ம் ஆண்டு ஆடி மாதம் 17 ம் திகதி தமிழ் நாட்டின் அல்லி நகரம் எனும் இடத்தில் பெரியமாய தேவர் மற்றும் மீனாட்சியம்மா தம்பதிக்கு ஐந்தில் ஒன்றாகப் பிறந்தவர் தான் தமிழ் சினிமாவில் புது மாற்றம் காட்டிய இந்த பாரதிராஜா. இவர் மனைவி பெயர் சந்திர லீலாவதி ஆகும் இவருக்கு மனோஜ் என்றொரு மகனும் ஜனனி என்றொரு மகளும் உள்ளார்கள். வயல் வேலைகளே பிழைப்பென்றிருந்த இவருக்கு 1963 ல் 75 இந்திய ரூபாய் சம்பளத்துடன் அன்ரி மலேரியல் ஊழியராக வேலை கிடைத்தது. இவர் எழுதி நடித்த முதல் நாடகம் “ஊரு சிரிக்கிறது என்தாகும்.

33 கருத்துகள்:

வெள்ளி, 1 அக்டோபர், 2010

யாழில் கலக்கிய எந்திரன் (30.9.2010)..????

இது எந்திரனுக்காக நான் ஓடியுள்ள ட்ரெயிலர் மட்டும் தான் விமர்சனமல்ல...                                    

                                      நம்பமுடியவில்லைத் தான். ஆரம்பத்தில் நண்பர் அலைபெசியில் அழைத்த போது விளையாட்டாக அழைப்பதாய் நினைத்தேன். பின்னர் அவருடைய பேச்சில் உள்ள உறுதியை நம்பிக் கிளம்பினேன். அப்பாடி ராஜா திரையரங்கில் என்ன ஒரு கூட்டம். தகவல் வேகமாய் பரவுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். என்ன ஒரு விடயம் என்றால் யாழின் பிரபல பதிவர்கள் ஆறுமணிக்கே பார்த்தது தான்.

24 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top