வெள்ளி, 26 டிசம்பர், 2014

போரின் பிடியில் அவயம் இழந்த ஒரு தன்னம்பிக்கை மனிதன் காணொளி

PM 1:58 - By ம.தி.சுதா 0

வணக்கம் உறவுகளே


இந்தப்பதிவானது நேற்று மல்லாவியில் நான் சந்தித்த ஒரு மனிதனுக்காகப் போடப்படுகிறது. தன்னம்பிக்கை வரிகளை நானும் அளவுக்கதிகமாக விதைத்து உங்களை சலிப்படைய வைக்க விரும்பவில்லை. நான் பேச நினைக்கும் அனைத்தையும் இந்த ஒரு நிமிட காணொளி உங்களுடன் பேசும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

போர் என்பது உடல்களைத் தான் ஊனமாக்கியதே தவிர எவர் மனங்களையும் ஊனமாக்கவில்லை.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா



வன்னிப் போருக்கு பின்னான எம் சமூக நிலை பற்றி என்னால் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் இரண்டு இதோ....



About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

0 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top