செவ்வாய், 1 மே, 2012

பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன?-ஒரு சமகால அலசல்

PM 10:46 - By ம.தி.சுதா 40

முற்குறிப்பு - இப்பதிவானது மதவெறி பிடித்தலையும் சில இஸ்லாமிய வெறியர்களுக்காகவே எழுதப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு நான் ஒரு மதவாதி என யாரும் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல நானும் ஒரு மதவாதி தான். எனது மதமானது மதங்களை அழிக்கும் மதமாகும்.

உலகப்படைப்பானது யாரால் இடம்பெற்றது என பல்வேறு கருத்துக்களால் மனிதர்களானவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் சக்கரத்தில் காலநிலை மாறலில் ஏற்படும் புவிமாற்றமே பல மதவாதிகளுக்கு மதப் பிரச்சாரத்திற்கு தூண்டு கோலாக அமைந்து விடுகிறது. இப்பதிவானது சில இஸ்லாமியபதிவர்களின் மிலெச்சத்தனமான மதவாதத் தாக்குதலாலேயே இடப்படுகிறது.
இதற்கு அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம். மற்ற மதத்தைப் பற்றி கதைக்க எவனுக்கும் தகுதி இல்லையா? எனலாம். மதம் என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் அதை யார் மேலும் திணிக்க முடியாது. தனது பிட்டத்தை ஒழுங்காக கழுவும் ஒருவனால் மட்டுமே மற்றவர் பிட்டமணம் பற்றி கதைக்க முடியும்.
இந்த கால ஓட்டத்திற்கான முதல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது சகோதரி ஆமினா முகமட்டிடம் இருந்து தான்.
ஆதாரம்-
அதன் பின்னர் அவருக்கு பதில் அழிக்கையில் பலர் தெரிவித்திருந்தோம் இப்படி நீங்கள் கூறியது தப்பில்லை ஆனால் அது எப்போது உண்மையென்றால் நீங்கள் உங்கள் மத ஓட்டை பற்றியும் கூறியிருந்தால் இது சரி. உங்களுகு இதற்கே குமட்டல் வந்தால் நபியின் 10 திருமண வரலாறையும் கேட்டவனுக்கு குடல் முழுக்க அல்லவா வெளியே வரணும்.
எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்களது மதப்பிரச்சாரம். இப்படி இடுவார்கள் அப்புறம் யாராவது தட்டிக் கேட்கப் போய் மோட்டுக் கேள்வி கேட்டால். ஒரு இறை தூதர் வருவார் வந்து கேட்பார் “உங்களுடன் சகோதரியாக பழகியவரிடம் இப்படியா நடப்பது” என்பார். சகோதரியாக பழகியவர் என்பதற்காக எல்லாத்தையும் வழி மொழிய வேண்டிய அவசியம் இல்லையே.

Aashiq Ahamed சகோ ப்ளீஸ், உங்கள் வாதத்தில் சிறிதும் லாஜிக் இல்லை. உங்களுக்கு சற்றே ஓய்வு தேவை என்று நினைக்கின்றேன். எங்கள் மார்க்கத்தில் நடக்கும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடி தான் இது வரை வந்துள்ளோம் என்று கூறுகின்றேன்.
இதை எத்தனை பேரால் நம்ப முடிகிறது. நீங்கள் ஏதாவது கேட்டால் கருணாநிதி பதில் சொல்வது போல 10 சம்மந்தமே இல்லாத லிங்கை கொண்டு வந்து கொடுப்பார்கள்.
திரு சுவனப்பிரியன் அவர்கள் நித்தியானந்தவை இந்து மதத்தோடு திரிபுபடுத்தி எழுதியிருந்தார். அதன் தாக்கத்தை மதுரன் தெளிவாக விபரித்திருந்தான் தொடுப்பு கடைசியில் தருகிறேன். ஒற்றை ரஞ்சிதாவை தொட்டது தான் இந்தளவு பிரச்சனை என்றால். நபி அவர்கள் 10 பேரை தொட்டதற்கு உங்கள் மதம் என்ன செய்ய வேண்டும்.
1.25 ஆவது வயதில் 40 வயது கதியா எனும் பணக்கார விதவையை திருமணம் செய்தார்.
2.கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் மற்றுமொருமொரு விதவையை முகமது திருமணம் செய்தார்.
3.அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தான். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6.
4.ஹவ்சா பிந்த் உமர் அடுத்து இவர் மணந்த பெண்ணாவர்.. முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.
5.சைனாப் பிந்த் குசைமா. இவளுடைய கணவன் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் இறந்தாள்.
6.போரில் உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா எனும் பெண்ணுடைய கணவன் இறந்ததும் இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29.
7.20 வயது யுவேரியா பிந்த் ஹரித்வையும் முகமது நபி திருமணம் திருமணம் செய்தார். அப்பொழுது முகமது நபிக்கு 58 வயது. இவளுடைய தந்தையை முகமது தாக்கி, இவளை சிறைப்பிடித்து திருமணம் செய்தார்.
8.உம் ஹபிபா ரம்லா 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள். இவன் முகமதுடைய பெரிய எதிரி.
9.சபியா பிந்த் ஹீயாய் வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டார். இவளுடைய கணவன் முகமதினுடைய ஆட்களினாலே கொல்லப்பட்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதவைவாயாகவே வாழ்ந்து தன்னுடைய 60 ஆவது வயதில் இறந்தாள்.
10.மைமுனா பிந்த் அல் ஹரித் - முகமது மணமுடித்த பத்தாவது பெண். இவர்பற்றிய மேலதிக விபரங்களை அறியமுடியவில்லை..
      
இதை விடவா நித்தியானந்தா மோசமாக செய்து விட்டார் (நான் நித்தியானந்தாவுக்கு வக்காளத்து வாங்குவதாக யாரும் நினைக்க வேண்டாம இது ஒரு உதாரண ஒப்பீடு மட்டுமே.) பணத்துக்காக இத்தனை விதவைகளை மணம் முடித்தவரையா மற்ற மானிடர் பின்பற்ற வேண்டும்.

ஆதனால்,ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும்.

எவ்வளவு ஒரு மடத்தனமான பிரச்சாரம் பாருங்கள். அத்துடன் கல்கி தான் இந்துக்களின் முழு முதற்கடவுள் என்பது தான் இவர்களது நம்பிக்கை வேறு. இவரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்கள் மதத்திற்கு வரத் தயார் ஆனால் எனக்கும் 10 கலியாணம் செய்து தருவீர்களா?

இவர்களிடம் வாதிடப் போனால் என்ன நடக்கும் தெரியுமா. யாராவது ஒரு பெண் வந்தால் சரி இப்படியான வாதத்தைத் தான் திசை திருப்புவார்கள்.

Siraj Mohamed என்ன சுஜிதா. நீங்கள் சொல்வது போல் வைத்துக்கொள்வோம்.
உங்கள் தங்கையை ஒருவன் கற்பழித்து கொலை செய்துவிட்டான் என்று வைப்போம். மன்னிப்பின் மாணிக்கமல்லவா நீங்கள்.... மன்னிப்பீரோ....... இல்லை கற்பிழப்புக்கு நீதிமன்றம் மூலமாக பணம் பெறுவீரோ...

 இவர்களது மதவாதத்திற்காக Faris Bin Gafoor  என்ற மத ஒப்பீட்டியல் மாணவன் என்று ஒருவரை களமிறக்கினார்கள். அவர்
Director(student) at National Film Corporation of Sri Lanka இருப்பதுடன் ICBT Campus ல் கல்வி கற்று வருகிறாராம். அவரது கருத்தின்படி எங்களை அது படித்திய இது படித்தியா எனக் கேள்வி கேட்டார். நான் கேட்டேன் குர் ஆனில் அன்பைப் போதிக்கும் ஒரு வசனம் தாருங்கள் என்றேன். ஏதோ இலக்கத்தைத் தருகிறார். போதாத குறைக்கு தான் இருக்கு, யசூர் போன்ற நான்மறைகளைக் கற்ற ஒருவனாம். அதிலிருந்து இஸ்லாம் தான் சிறந்ததாம். எவ்வளவு மற்றவனை மடையானாக்குகிறார்கள். நான் மறையை முனிவர்களைத் தவிர யாருமே கற்றதாக புராணங்கள் சொல்லவில்லை.
போதாத குறைக்கு சிராஜ் ஒரு முறை தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஈழம் ஈழம் எனக் கத்துவோர் யாராவது ஒரு ஈழ விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிப்பீர்களா என்கிறார். (படங்கள் அதிகமாகையால் அந்த ஸ்கிரீன் சொட்டை தரவில்லை தேவைப்பட்டால் தருகிறேன்). நிச்சயமாக ஆனால் அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் சட்டப்படி 5 மணம் செய்யலாம் அதனால் 4 எய்ட்ஸ் பெண்ணுக்கு வாழ்வளியுங்கள் நாங்களும் தங்கள் கேள்விப்படியே நடக்கிறோம். காரணம் உங்கள் நபி பணத்துக்காகத் தானே இத்தனை விதவைகளை மணம் முடித்திருக்கிறார்.

தனியே வாதங்களில் மட்டும் ஈடுபட்டு வந்த நான் இடும் முதாலாவது எதிர்ப்புப் பதிவு இது தான். உங்களால் மற்றவர் மதம் எப்படிச் சாடப்படுகிறதோ அதே போல் உங்கள் மதமும் எம்மால் சாடப்படும். நீங்கள் விட்ட தவறு என்னவெனில் ஒரு இந்து வெறியனுடனோ அல்லது கிறிஸ்தவ வெறியனுடனோ மோதியிருக்கலாம் ஏனெனில் அவன் தனது மதம் தவிர்ந்த  ஏனைய எதையும் படிக்கமாட்டான். ஆனால் மதத்தை எதிர்க்கும் வெறியர்களோடு மோதினால் இது தான் கதி. அது முடிவல்ல ஆரம்பம்..

நன்றிச் செதுக்கலுடன்
மத எதிர்ப்பு வெறியன்
ம.தி.சுதா

பதிவுலகத்தில் இவர்கள் நடத்தும் கூட்டாட்சிக்கான ஆதாரம் இதோ தமிழ்மணத்தில் உலாவும் போலி ஐடிகள் ; அம்பலமான குட்டு

விரைவில் - கனடா தேசத்தில் அல்லா செய்த கொடுரப் படுகொலை (ஒரு கிரைம் உண்மைச் சம்பவம்)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

40 கருத்துகள்:

Yoga.S. சொன்னது…

வணக்கம் ம.தி.சுதா!இவர்கள் திருந்தவே மாட்டார்கள்!அமெரிக்கன் தான் இவர்களுக்குச் சரியான ஆள்!!!!!

பெயரில்லா சொன்னது…

மைனஸ் ஓட்டுக்களுடன் இஸ்லாம் மத வெறியர்கள் கிளம்பிவிட்டார்கள் போல:) 5/11

எஸ் சக்திவேல் சொன்னது…

தன் மதத்தில் உள்ள ஓட்டைகளைக் கதைக்காதவன் மற்ற மதத்தில் உள்ள ஓட்டைகளைக் கதைக்கக் கூடாது. இது எவரிற்கும் பொருந்தும்.

பெயரில்லா சொன்னது…

உங்களுகு இதற்கே குமட்டல் வந்தால் நபியின் 10 திருமண வரலாறையும் கேட்டவனுக்கு குடல் முழுக்க அல்லவா வெளியே வரணும்.///

இது கேள்வி... அதுவும் ஆறு வயசு சிறுமியை நபிகள் திருமணம் புரிந்தார் என்ற போது வராதா குமட்டலா? இல்லை, ஒருத்தன் மனைவி இருக்க தக்கதாக பத்து தாரம் மணம் புரிவது மூட நம்பிக்கை இல்லையா?

பெயரில்லா சொன்னது…

பணத்துக்காக இத்தனை விதவைகளை மணம் முடித்தவரையா மற்ற மானிடர் பின்பற்ற வேண்டும்.//

பணத்துக்காகவா காமத்துக்காகவா??

சுதா SJ சொன்னது…

சுதா அண்ணா , முதலில் கையை கொடுங்கள் ..... மிக அருமையான பதிவு..... இதற்க்கு மேல் இந்த முஸ்லிம்களின் முகமுடியை கிழிக்க முடியாது :)

சுதா SJ சொன்னது…

சுதாண்ணா இன்னொன்றை கவனித்தீர்களா ?????

அது இந்த தமிழ்மண போலி ஜடி

அந்த போலி ஜடி கும்பல் "முஸ்லிம் கும்பல்" தான் என்று மது கண்டு புடித்து போட்ட பதிவை இவர்கள் உண்மை ஆக்கி இருக்கிறார்கள்....

உங்களுக்கு இவ்ளோ மைனஸ் ஓட்டு போட்டது எல்லாம்.... அந்த மதவாத கும்பல் :((

அல்லா பெயரை சொல்லிக்கொண்டு எவ்ளோ கேவலமான வேலை எல்லாம் செய்கிறார்கள்...... :(((

சுதா SJ சொன்னது…

உண்மையே.... நித்தி ஒரு சாக்கடைதான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை

ஆனால்..... நித்தியை விட ஒரு சாக்கடை அல்லா.... ஒரு பச்சிளம் குழந்தையோடு கூட அவரால் குடும்பம் நடத்த முடிந்தது என்றால் எப்படி அவர் கடவுள் ஆக முடியும் :???

இதற்க்கு விளக்கம் சொல்லுகிறார்கள்...
அந்த காலத்தில் அது பரவலாக நடந்ததாம்.....

சரி நானும் ஒத்துக்கிறேன்..... இது பரவலாக நடந்த ஒன்று..... அதை சாதாரண மனிதன் செய்யலாம்... ஆனால் உங்கள் கதைப்படி எல்லாம் தெரிந்த உங்கள் கடவுள் அல்லாவால் இது எப்படி முடிந்தது..... உங்க கடவுளுக்கு அதான் அல்லாவுக்கு இது தப்பு என்று தெரியவில்லையா...... இது தப்பு என்று தெரியாமல் ஒரு குட்டி பெண்ணுடன் காம விளையாட்டு விளையாடியவன் எப்படி கடவுள் ஆவான்......

நித்தி, அல்லா ரெண்டு சாக்கடகளுக்கும் பெரிதாய் எந்த வித்தியாசமும் இல்லை :(((((

சுதா SJ சொன்னது…

பதிவுலகில் முஸ்லிம் பதிவர்கள் மட்டும் ஏன் வெறுக்கப்படுகிறார்கள்??

எந்த கிறிஸ்டியானோ எந்த ஹிந்துவோ எந்த புத்தாவோ..... நான் ஒரு ஹிந்து கிறிஸ்டியன் என்று பதிவு போட்டு மதம் பரப்புவது இல்லை.... இந்த கேவலத்தை செய்வது முஸ்லிம் பதிவர்களே ஆகையால்தான் எல்லா மத பதிவர்களாலும் முஸ்லிம் பதிவர்கள் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள் :(((

(அது சரி.... இவங்களுக்கு எந்த நாட்டிலேயும் தான் மதிப்பு இல்லை என்றால், இப்போ பதிவுகமும் காறி துப்புதா :(((

rajuselvaraju49 சொன்னது…

mukaram anikum kathiyai vachu muthukil ratham sotta urvalum porakale apothu omata villaiya??

shakiribnu சொன்னது…

பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்று நீங்கள் அலசுகிறீர்களே..

இஸ்லாமிய பதிவர்கள் காபிர்களை வெறுக்க என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா?

இப்படி வாயில் வேல் குத்திகொண்டு போகும் இந்து காபிர் படம் போட்டிருக்கிறீர்கள். இவர்கள் நேர்த்திக்கடனுக்காக இதனை செய்கிறார்கள். தங்களுக்குத்தாங்களே செய்துகொள்கிறார்கள்.

ஷியா முஸ்லீம்கள் முள் சவுக்கால் தன்னைத்தானே அடித்துகொண்டு இமாம் உசேனை சுன்னி முஸ்லீம்கள் படுகொலை செய்ததை (1000 வருடத்துக்கு முன்பு) இன்று நினைத்து அழுது அடித்துகொள்கிறார்கள். வேல் குத்துவது போன்று ரத்தம் இல்லாமல் இது கிடையாது. பச்சப்புள்ளைகள் ரத்தம் தெருவெங்கும் ஓடும்.
அப்போது அவர்கள் தங்களுக்குத்தாங்களேதான் செய்துகொள்கிறார்கள்.

இந்த ரத்தத்தையும் கஷ்டத்தையும் பார்த்து சுன்னி முஸ்லீம்கள் மனது கஷ்டப்படாதா? இவ்வளவு தியாகத்தையும் வேஸ்ட் பண்ணாமல் ஒரு குண்டு மாட்டிகொண்டு ஒரு பஸ் ஒரு டிரைய்ன் என்றுபோட்டால் அல்லாஹ்வுக்கு எவ்வளவு சந்தோஷ்மா இருக்கும்னு நெனச்சி நெனச்சி கஷ்டமா இருக்கிறதாலதான் நம்ம முஸ்லீம் சகோதரிகள் எல்லாம் அப்படி அல்லாஹ்வை குஷிப்படுத்தாமல் தன்னைத்தானே வருத்தி வேஸ்ட் பண்றாங்களேன்னு கஷ்டப்படராங்க..

புரிஞ்சிக்கங்க

இதனால்தான் ஏற்கெனவே
கருத்தோடு கருத்துமோதுவது காபிர் குணம்

என்று ஒரு பதிவு எழுதியிருக்கேன்.
ஆ அல்லாஹ்

vivek kayamozhi சொன்னது…

நித்யா மத ஸ்தாபகரும் அல்ல, கடவுளும் அல்ல. ஒரு சதவீத மக்கள் கூட நம்பவில்லை. ஆனால் முகமது வின் கதை அப்படியா? கடவுளின் ஒரே தூதர்!!! மூட நம்பிக்கைகள் எல்லோரிடமும் உண்டு...நான் தீயை,மரத்தை ,இயற்கையை வணங்குவதுபோல் நீங்கள் திசையையும், கட்டடத்தையும் வணங்குகிறீர்கள்.அல்லா வுக்கு இணை வைக்கக்கூடாதென்றால் முகமது நபி யை அல்லா வாகவே ஆக்கிவிட்டீர்களே... வேல் குத்தும் சடங்கிற்கு உங்கள் கத்தி போடும் விழா வை காட்டி சகோதரர் SAKIRIBNU பதில் கூறிவிட்டார். எனக்கு என் மதம், என் நம்பிக்கை, உங்களுக்கும் அவ்வாறே...பல ஆயிரம் வருடங்களாக என் முன்னோர் பின்பற்றிய நம்பிக்கையையும், பாரம்பர்யத்தையும் நான் மதிக்கிறேன்.வேறுஆன்மீக அல்லது கருத்து தேவையும் இதுவரை வரவில்லை. அப்படி தேவைப்பட்டால் பிறகு வருகிறோம் . அதுவரை காபிர் களைப்பற்றி கவலை படாமல் உங்கள் மத கடமைகளை நிறைவேற்றுங்கள் அமைதியாக... முடிந்தால் முதலில் 5 தொழ முயற்சி செய்யுங்கள், உங்கள் மதத்திலேயே இருக்கும் மிக தாழ்ந்த நிலையிலிருக்கும் ஏழைகளுக்கு உதவுங்கள்.

ப.கந்தசாமி சொன்னது…

தொடருங்கள்.

Gobinath சொன்னது…

சரியான சாட்டையடி அண்ணா. மூட நம்பிக்கையால் மதத்தின் பெயரால் அடுத்தவர்களை துன்புறுத்துபவர்களிலும் பார்க்க தங்களைத்தாங்களே துன்புறுத்துபவர்கள் மேலானவர்கள்.

பெயரில்லா சொன்னது…

என்ன சார் நடக்குது இங்க......
எந்த மதமும் தப்பான ஒரு விசயத்த சொல்லவே இல்ல......
அதுமட்டுமில்லாம இன்னொரு மதத்தை தப்பாக பேச யாருக்கும் அனுமதி இல்ல

அவங்க சார்பாக நான் மன்னிப்பு கேக்குறேன்... (ரொம்ப கடுமையான வார்தைகள்)
அவர்கள் வேல் குத்துகிறார்கள் என்று தேடாமல் ஏன் என்று தேடுங்கள்

நீங்களும் திரும்ப திரும்ப உதாரணம் காட்டினது நபிகளாரின் பத்து திருமனகளைத்தான்
அது நடந்தது என்று தேடாமல்.... ஏன் நடந்தது என்று தேடுங்கள்....... (ரொம்ப கடுமையான வார்தைகள்)

முழுசா தெரியாம அவங்களும், நீங்களும்.....
பிரச்சினைக்கான தீர்வு ஒருவனை ஒருவன் குத்திக்காட்டுறதா?
எப்பவுமே தேடல் இருக்கணும். அந்ததேடல் மிகச்சரியானதா இருக்கணும்
நன்றி....

Yaathoramani.blogspot.com சொன்னது…

இது நடு நிலையான பதிவுதான்
தொடருங்கள்
த.ம 11

பாலா சொன்னது…

மதம் அல்லது மார்க்கம் என்பது இறைவனை அடையும் வழி. தன் மதம் சிறந்தது என்று சொல்ல எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அடுத்தவர் மதம் இழிவானது என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. பிரச்சனை இங்கேதான் தொடங்குகிறது. இது எந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொருந்தும்.

கபிலன் சொன்னது…

நியாயமான கோவம் ! இப்படி எழுதினா மதவாத முத்திரை குத்திடுவாங்கன்னு பயந்து தான் பலர் அமைதியா இருக்காங்க ! இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் !

Unknown சொன்னது…

மதம் பிடிக்க வேண்டியது தேவையில்லாதது...எப்படி கடவுள் இருக்கு என்பவனுக்கு இருக்கோ...இல்லை என்பவருக்கு இல்லையோ...அதே போல எந்த ஒரு மதமும் இன்னொரு மதத்தை அழிக்க சொல்லவில்லை...

அதே நேரத்தில்...ஒரு நாட்டுக்கு பொதுவான விசயம் குறிப்பிடும் படியாக சொன்னால்...

ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை அனைத்து மதமும் பின்பற்றினால் இந்திய ஜனத்தொகையாவது குறயும்...இதயாவது பின்பற்றுங்கப்பா...!

Unknown சொன்னது…

ஆயிரம் ஓட்டைகள் கொண்ட இஸ்லாமிய மதத்தை தூக்கிப்பிடித்து அமீனா போன்ற நல்ல சகோதரிகள் கேவலப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் புரியவில்லை. எல்லோருக்கும் அவரவர் மதம் பெரியதுதான். அதை விவாதிக்க வேண்டிய அவசியம் நட்பு வட்டத்தில் என்ன அவசியம் என்ற தெரியவில்லை.மொத்தத்தில் இஸ்லாமியர் என்றாலே ஒதுக்கத்தக்கவர்கள் என்று இவர்கள் செயல்களினாலேயே தெளிவுபடுத்திவிட்டார்கள். மிருகத்திற்க்கு மதம் பிடித்தாலே கட்டி வைக்கிற நாம் இந்த மாதிரி மனிதர்களை ஒதுக்கியாவது வைப்போம்.

K சொன்னது…

ஆயிரம் ஓட்டைகள் கொண்ட இஸ்லாமிய மதத்தை தூக்கிப்பிடித்து அமீனா போன்ற நல்ல சகோதரிகள் கேவலப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் புரியவில்லை. //////

ரிப்பீட்டு.....!!!

K சொன்னது…

மொத்தத்தில் இஸ்லாமியர் என்றாலே ஒதுக்கத்தக்கவர்கள் என்று இவர்கள் செயல்களினாலேயே தெளிவுபடுத்திவிட்டார்கள். மிருகத்திற்க்கு மதம் பிடித்தாலே கட்டி வைக்கிற நாம் இந்த மாதிரி மனிதர்களை ஒதுக்கியாவது வைப்போம்.///////

இது கருத்து !!!

கோவி.கண்ணன் சொன்னது…

//எவ்வளவு ஒரு மடத்தனமான பிரச்சாரம் பாருங்கள். அத்துடன் கல்கி தான் இந்துக்களின் முழு முதற்கடவுள் என்பது தான் இவர்களது நம்பிக்கை வேறு. //

கல்கி அவதாரம் முகமதுவைப் பற்றியது தான் எனவே இஸ்லாமுக்கு திரும்புங்கள் என்று அவர்களின் ஒரு குருப் சொல்லி வருகிறார்கள்

nzm சொன்னது…

அட சிந்திக்க திராணியற்ற இறை வெறுப்பு மடையர்களா..?உங்களுக்கு ஒரு கணினி கிடைத்தால் போதும் அதை வைத்துக்கொண்டு என்னவெல்லாமோ செய்யலாம்,எழுதலாம் என்ற நினைப்பு ..!!!இஸ்லாத்தின் மீது உங்களுக்கு இத்தனை வெறுப்பு வர என்னக்காரணம்.? இஸ்லாத்தில்..குடி,வட்டி,விபச்சாரம்,உங்களைப்போன்ற பொய்,கடவுள் பெயரால் நடக்கும் பித்தலாட்டம்,இன்னும் எவ்வளவோ இஸ்லாத்தில் இல்லை என்பதற்காகவா..?உங்கள் யாருக்கும் துணிவு இருந்தால் உங்கள் தொலைபேசி என் மற்றும் முழு விலாசத்தையும் இந்த கமன்ட் பகுதியில் தெரியப்படுத்துங்கள்.( மத எதிர்ப்பு வெறியர் சுதாவையும் சேர்த்துதான் ) உங்களுக்கு இஸ்லாம் எப்படி பட்டது என்று கண்ணியமான முறையில் உங்க வீடு தேடி வந்து தெரியப்படுத்துகிறோம்.( இறைவன் நாடினால் )

Mathuran சொன்னது…

nzm said...//?உங்கள் யாருக்கும் துணிவு இருந்தால் உங்கள் தொலைபேசி என் மற்றும் முழு விலாசத்தையும் இந்த கமன்ட் பகுதியில் தெரியப்படுத்துங்கள்.//

ஏன் வீடு தேடி வந்து குண்டு போடவா?

இறைவன் நாடினால் / அதுக்கும் இறைவன் நாடுகிறாரா.. எங்க ஆயுத தொழிற்சாலையையா நாடுவார் அல்லா

காட்டான் சொன்னது…

இஸ்லாத்தில் விபச்சாரம் இல்லை வட்டியில்லை களவு இல்லை மது இல்லை என்று ஏன் இப்படி பித்தலாட்டம் செய்கிறீர்கள்.? இங்கு களவு போதைப்பொருள் விற்பனை விபச்சாரம் போன்றவைகளை செய்வோர் 90%வீதத்துக்கும் மேல் இஸ்லாமியர்களே.  பாரீசின் போர்த்து கிலிச்சி என்னும் இடத்தில் சாதாரணமாக வேலைக்கே சென்று வரமுடியாதபடி விபச்சாரம் செய்வோர் முழுவதும் அரேபிய இஸ்லாமிய பெண்களே.!!!(இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர்கள் கணவர்களே அவர்களை கூட்டி வந்து இந்த இடங்களில் விடுவது மட்டுமல்லாது பக்கத்தில் இருக்கும் மதுக்கடையில் அவர்கள் உழைப்பில் குதிரை ரேஸ் விளையாடுவது மது அருந்துவது என்று இருப்பார்கள்)வட்டி இல்லாமலா முஸ்லீம் நாடுகளில் வங்கிகள் இயங்குகின்றன? இங்கு கஞ்சா விற்போரில் அனைவருமே  இஸ்லாமியர்கள்.. கஞ்சா உற்பத்தி செய்து அனுப்பும் நாடுகள் மொரோக்கோ ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ளோரே.. இது எங்க ஊரில சொல்லுதை போல் வெங்காயம் தெரியாதவனுக்கு சோனகன்....... காட்டின கதை வேண்டாம் அன்பரே.(இதில் நான் சொல்லிய அனைவருமே அரேபிய முஸ்லீம்கள் மொரோக்கோ அல்யீரியா துனிசி போன்ற நாட்டுக்காரர்கள்.. அதிலும் மொரோக்கோ பெண்களே அதிகம்;-( )

காட்டான் சொன்னது…

இவர்களை வைத்து இஸ்லாமை மதிப்பிடக்கூடாது என்பதே உண்மை..!!!! அதே வேளை இஸ்லாத்தில் இதெல்லாம் இல்லை என்று வாதிடவேண்டாமே..? 

nzm சொன்னது…

கண்ணியம் என்ற ஒன்றை மறந்த பகைமைவாதிகளிடத்தில் என்னத்த சொல்ல..? ( குண்டு வைத்து அப்பாவி மக்களை கொல்லும் எவனும் என் இனத்தவன் இல்லை.!) மற்றொன்று, ஸ்ரீ லங்கா.. மூதூரிலும்,காத்தான் குடி பள்ளிவாசலிலும்,அப்பாவி முஸ்லிம் மக்களை துப்பாகியால் சுட்டும்,முஸ்லிம் பெண்களையும் குழந்தை சிறார்களையும் கண்மூடித்தனமாக வெட்டி கொன்றவர்களை நீங்கள் உத்தமர்கள் என்று வாதிட வருகிறீர்களா சுதா..?குண்டு வைத்து அப்பாவி மக்களை கொள்பவன் தீவிரவாதி என்றல்,துப்பாக்கி பிடித்து சுடுபவனும்,அரிவாளால் வெட்டி கொள்பவனும் யார் என்பதை யார் தெளிவுபடுத்துவது..? தயவு செய்து..உண்மைக்கு புறம்பானதை வெளியிட்டு உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என்பதே என் அறிவுரை சகோ..!! சகோதரத்துவம் பேணும் எங்களில் நேர்மைக்கும்,நியாயத்திற்கும் மட்டுமே முதலிடம்..!!!!

sun-nirajah சொன்னது…

nzm said...
கண்ணியம் என்ற ஒன்றை மறந்த பகைமைவாதிகளிடத்தில் என்னத்த சொல்ல..? ( குண்டு வைத்து அப்பாவி மக்களை கொல்லும் எவனும் என் இனத்தவன் இல்லை.!) மற்றொன்று, ஸ்ரீ லங்கா.. மூதூரிலும்,காத்தான் குடி பள்ளிவாசலிலும்,அப்பாவி முஸ்லிம் மக்களை துப்பாகியால் சுட்டும்,முஸ்லிம் பெண்களையும் குழந்தை சிறார்களையும் கண்மூடித்தனமாக வெட்டி கொன்றவர்களை நீங்கள் உத்தமர்கள் என்று வாதிட வருகிறீர்களா சுதா..?




காத்தான்குடி முஸ்லிம் படுகொலைகள் நியாம் அற்றததுதான். ஆனால் இதே காத்தான் குடி முஸ்லிம்கள் பல நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் பெண்களை கற்பழித்து படுகொலை செய்திருக்குன்றார்கள், ஆரையம்பதி, புதுக்குடிருப்பு , போன்ற தமிழ் கிராமம்களைக்குள் விடுபுகுந்து வெட்டி ருக்குன்றார்கள் , அண்மையில் கூட ஆரயம்பதி நரம்சிமர் கோவிலுக்குள் மாட்டுத்தலையை வெட்டி போட்டுருக்கின்றார்கள்.

sun-nirajah சொன்னது…

முஸ்லிம் என்றால் ஒரு மத வெறியர்கள் இவர்கள் மதத்திட்க்காக எதையும் செய்வார்கள்.
இவர்களின் பிரசாரத்தில் பெற்ற தாய் முக்கியமா ? மதம் முக்கியமா என்றால் முதலில் மதம்தானம் முக்கியம் .

மனிதனை இறைவன் படைத்தான் மதத்தை மனிதன் படைத்தான் ஏன் மனிதா???????????????????

sun-nirajah சொன்னது…

இங்கே பாருங்கள் காத்தான்குடி முஸ்லிம்களின் மதவெறியை, விவேகானந்தரின் சிலையை உடைத்திருகின்றார்கள்


http://www.battinews.com/2012/01/blog-post_2107.html

Master Jee சொன்னது…

A Hindu is right or wrong,
A Muslim is right or wrong,
Dear Brothers and sisters,
PLEASE DO NOT FIND FAULT ON THE RELIGIONS(Hinduism, Islam, Buddhism, Christianity or any other) OR RELIGIOUS LEADERS!!!!

Not a request!! This is the final WARNING to all of YOU in this blog!!!

பெயரில்லா சொன்னது…

nzm said...

கண்ணியம் என்ற ஒன்றை மறந்த பகைமைவாதிகளிடத்தில் என்னத்த சொல்ல..? ( குண்டு வைத்து அப்பாவி மக்களை கொல்லும் எவனும் என் இனத்தவன் இல்லை.!) //

ஆமா உலகத்தில உள்ள நல்லவன் எல்லாம் இஸ்லாமியன்...கெட்டவன் எல்லாம் சைத்தானின் குழந்தைகள்..சரி ,ஆறு வயசு சிறுமியை கட்டிக்கிட்டவன் எல்லாம் எந்த இனத்திலே உள்ளடங்குவான்?

போய்யா போ, போய் புள்ளகுட்டியயாவது மதவெறி இல்லாத மனுஷராய் வளர்க்க பார்!

காகம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
காகம் சொன்னது…

அன்பான சகோதரர்களுக்கு, மேலே சொல்லப்பட்ட இங்கு நிறையப்பேர் விஷயம் தெரியாத மட்டைகளாகவே இருக்கின்றனர் அவர்கள் அனைவருக்காகவும் இவை:> அல்லாஹ் என்பது ஒரு இஸ்லாமியக்கடவுள் அல்ல அது ஒரு பொதுவான கடவுளின் பெயராகும், இந்தக்கடவுளே உலகத்தில் மனிதர்களை படைத்தான் இந்த மனிதர்கள் தவறு செயும்போது அவர்களை திருத்துவதர்க்காக அவர்களின் சமூகத்திலிருந்தே சில இறை தூதர்களை (ஜீசஸ்,முஹம்மத்,மோசஸ்,திருவள்ளுவர்,ஆப்ரகாம்,ect .. )அனுப்பி அவர்களுக்கென்று தனி வேத புத்தகங்களை(அந்த காலகட்டத்திற்கு ஏற்ப)அருளினான் அதன் மூலம் அந்த சமூகத்தை திருத்த முற்பட்டான் இதனாலேயே இன்று உலகம் முழுவதிலும் இவை பல மதங்களாகவும் பல கடவுளாகவும் பார்க்கப்படுகின்றது .இன்று உலகத்தில் நடைமுறையில் உள்ள வேதங்களான குரான்,பைபிள்,டோராஹ்,ரிக்,யசூர்,சாமம்,அதர்வண போன்ற அனைத்து வேதங்களும் அல்லாஹ்வினாலேயே அருளப்பட்டது இறுதியில் நான் சொல்ல வருவது என்னவெனில் மனிதர்களில் சிலர் பல விடயம் பற்றி சரியான விளக்கமின்றி தர்க்கம் புரிகின்றனர் இதனால் அர்த்தமில்லாத மனக்கசப்புகலே விளைகின்றது (தயவுசெய்து குரானையோ,பைபிளையோ,அல்லது மற்றைய வேதங்களையோ சாடாமல் அவற்றை ஆராய்ந்து பாருங்கள் அதே நேரம் ஒரு தனி நபரின் கீழ்த்தரமான செயட்பாட்டித்காக ஒரு சமூகத்தை இழிவு படுத்த வேண்டாம்)

Rocket Tamil சொன்னது…

நீங்கள் பக்கத்து வீட்டு குற்றத்தை குத்திக் காட்டுவதயிட்டு உங்கள் வீட்டு குற்றத்தை சரி செய்யுங்கள் இஸ்லாமிய உறவுகளே.

முஸ்லிம்கள் உலக தீவிரவாதிகள் , அவர்களுடன் கதைத்து பிரியோசனமில்லை , விபச்சாரம் செய்யும் முஸ்லிம் பெண்கள் தங்களை தங்களின் முஸ்லிம் அடையாளத்தை துறந்தே விபச்சாரம் செய்கின்றார்கள் , அதனால் அவர்களை மக்கள் இந்துகள் என்று நினைகிறார்கள் , மேலும் அண்மைய இருப்பதட்காகாக வயது சிறுமியை நபி திருமணம் செய்து கொள்ளலாமா ?

Unknown சொன்னது…

சரியான பதிலடி சகோதரி

எஸ் சக்திவேல் சொன்னது…

மதங்கள் எல்லாமே ஓட்டை.

ஆனால் தன் மதத்தின் குறைகளைக் கதைக்காதவன்/ள் மற்ற மதங்களில் உள்ளா ஓட்டைகளைக் கதைக்கக் கூடாது. இதை மதப்பற்றுள்ள (இஸ்லாமியர் உட்பட) எல்லோரும் பின்பற்றினால் நல்லது.

Jiyath சொன்னது…

எந்த மதத்தையும் அதனுடைய உண்மையான விளக்கத்தை அறியாமல் இழிவாக குறை கூறவேண்டாம் என்பதே எனது கருத்து. எல்லா மதங்களும் நல்லதையே சொல்கிறது. ஆனால் அதனை செயற்படுத்துவது அவரவரது விருப்பம். சிலர் தவறாக பயன்படுத்தலாம் அதற்காக அந்த மதத்தை குறை கூறுவது சிறந்ததல்ல.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top