இந்த வருடத்தின் இறுதிப் பதிவுடன் விடை பெறுகிறேன். என் உறவுகள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உறவுக்குள் கரை நீஎன்னிலாடும்உணர்வுக்குள் துளி நீ
என்னுள் வாழும் காரிகை நீ
மனக் கண்ணில் வரைந்த...
அந்த சொல் கேட்டாலே ஏதோ ஒரு புதுமை அதன் பின்னே மறைந்துள்ளது தெரியும். நடிப்பு என்ற ஒரு வரைவிலக்கணத்தை எதிலும் அணிந்து செல்பவர் அவர். அவருடைய பத்து படங்களை வரிசைப்...
காதல் கவிதை இப்படியும் புனையலாமா ?
சுவிஸ் ஜனாதிபதி போல்
உனக்கும் வருடத்திற்கு ஒரு காதலன்
அதனால் நெதர்லாந்து போல்
என் காதல் வருடாவருடம் புதைந்து போகிறது
என்னை
காகம் என்று எக்காளித்தாயே
நான் நியுசிலாந்தில்
பிறந்திருந்தல்...
இன்றைய செய்திகள் அனைத்தும் அவர் விடுதலை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன. நானும் அரசியல் பத்தி எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது. உண்மையில் அரசியலிலோ அது சார்ந்த கட்டுரையளிலோ எனக்கு...
இது நேற்று எதேச்சையாகத் தட்டுப்பட்ட விசயங்களில் ஒன்றாகும். மிகவும் வரவேற்பிற்குரிய விசயங்களாக இவை பார்க்கப்படுகிறது. ஒருபுறம் தமிழ் மணம் பெரும் போட்டித் தன்மை ஒன்றை பதிவர்...
இது யாரும் எழுதாத ஒன்றை நான் எழுத வரவில்லை தான் அனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனையிருக்கும் அதிலும் நான் கொஞ்சம் வித்தியாசமாக ரசிப்பவன் பெரும்பாலானவர் ரஜனியின் ஸ்டைலுக்காகவே...
நீ இல்லை என்று தான்
எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள்
நானும் இல்லை என்றே சொன்னேன்
உன்னையல்ல
அவர்கள் சொன்ன சொல்லை
இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது
இத்தனை நாளாய் தேடியும்...????
உள்மனம் சமூகச்...
வாருங்கள் சகோதரங்களே எனது பதிவின் இரண்டாம் பாகத்திற்கு...பாகம் ஒன்றிற்கு இங்கேபோகவும்.
ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன் இது எனது தேடல் தான்........சென்ற...
இரண்டாது தடவையாக எமது பித்தலாட்ட தமிழ் சினிமாவிலிருந்து கொஞ்சம் எட்டப் போய் வரப் போகிறேன். தவறுகள் விடுவது மனிதனின் சாதாரண வழக்கம் என்பது யாவரும் அறிந்ததே அதற்காக...
தமிழ் சினிமா நடிகர் பலர் நாம் போரடித்தான் முன்னுக்கு வந்தோம் என்றாலும் உண்மையாக போரடியவர்கள் ஒரு சிலர் தான் அதில் ஒருவர்தான் நடிகர் விக்ரம். எனது அபிமான நட்சத்திரம்.பரமக்குடியில்...
ஆண்டுகளும் விழாக்களும்....
கவிதை பாகம் ஒன்றுக்கு இங்கே சொடுக்கவும்
ஒரு ஆண்டாய் கடிதம் தந்தேஎன் காதல் உன்னிடம்காகித விழாக் கொண்டாடியது.
இரண்டு ஆண்டாகியும் – நீபஞ்சு விழா எடுக்கிறாய்இந்த நெருப்பு அருகிருப்பது...
காலை மணியோசைதூபமிடும் வானம்டம்ளர் நீருடன்காலைச் சிற்றுண்டியாய்இரவின் உண்ணாவிரதம்கலைக்கப்படும்
சப்பாணி கட்டி உண்போரின்உணவுண்ணல் சிரமத்துக்காய்நாள்தோறும் விசேட உணவுவாய் என்ற குறிகாட்டிக்குஎட்ட வைத்தேஇலக்கு...
47 கருத்துகள்:
கருத்துரையிடுக