சனி, 23 ஏப்ரல், 2011

பதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...

வணக்கம் உறவுகளே....

                     நான் ஏன் இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் எனக்கே மனமில்லை தான். என் பதிவுகளுக்காக பலரிடம் பல வார்த்தைகளில் ஏச்சு வாங்கியிருக்கிறேன் ஆனால் நான் யாரையும் ஏசப் போவதில்லை காரணம் என் எழுத்துக்களுக்கு நான் தான் சொந்தக்காரன் என் தாயாரல்ல. நான் இப்போதிருக்கும் நிலமை தங்களுக்கே தெரியும் பதிவுலகத்திலிருந்து விலத்தியே இருக்கிறேன் தட்டச்சுக் கூட மடியில் வைத்தே தட்டச்சிட வேண்டிய நிலை. சரி அப்படி என்ன தான் நடந்தது.
                  முந்த நாள் (வியாழன்) எனது இரண்டு பதிவுக்கு அந்த கற்புக்கரசி SON OF BITCH என அடித்திருந்தார். இதே வாக்கியத்தை ஒரு ஆண் பாவித்தால் கூட ஓரளவு ஏற்றுக் கொண்டிருப்பேன் காரணம் பல அந்நிய நாட்டுவாசிகளுக்கு குடியுரிமை பெறுவதற்காக சொந்த நாட்டுக்காரன் சொற்றிலேயே மண்ணள்ளிப் போட்டு வாழ்கிறார்கள் அவர்களுக்கு வன்னியின் உண்மை நிலவரம் சொல்லி மற்றவருக்கு போர் மீது உள்ள பற்றுதல் மாயையை அழிப்பது எள்ளளவும் பிடிக்காது அதனால் அப்படி ஏசக் கூடும். அம்மா நாட்டுப்பற்றாளரே உங்கள் கோபத்தை என் மீது காட்டுங்கள்.
          உண்மையாக இது வரை எந்தவொரு யாழ்ப்பாணத்துப் பெண்ணும் தூசணம் சொல்லி நான் கேட்டதில்லை (அதற்காக மற்ற ஊரை சுட்டலிங்க அந்தப் பொண்ணும் யாழ்ப்பாணம் தான் அதனால் சொல்கிறேன்) சில வேளை அந்நிய நாட்டு வாசம் அந்த பழக்கவழக்கத்தை பழக்கியிருக்கலாம்.
           இதே பெண் தான் சென்ற மார்கழி வீட்டு வாசலில் கோலம் போடுறதை விட்டு மங்குனி அமைச்சர் மற்றும் சேட்டைக்காரன் புளொக்கில போய் காறித் துப்பி தலையில் சாணியால் தப்பி அனுப்பப்பட்டார்.
         இந்த உலகத்திலேயே சுதாவின் கருத்துக்களுக்குப் பயந்து கருத்து மட்டுறுத்தலுக்கு மாறிக் கொண்ட ஒரே பதிவர் இந்த இரட்டைச் சத பிஞ்ச இடுப்பழகியாகத் தானிருக்கும். தம்பி கூர்மதியன் கூட அவரோட புளொக்கில் என்ன நடந்தது என கேட்டிருந்தார் (அந்த கருத்தையும் காக்கா கொண்டு போயிட்டுது) நான் நாகரிகமாகவே சொன்னேன்
   
             “என்னை ஏசுவதற்கு தங்களுக்கு 100 வீத உரிமையிருக்கிறது காரணம் என் எழுத்துக்களுக்கு நான் தான் உரிமையாளன் ஆனால் என் அம்மாவல்ல” அதற்கவர் வலைச்சரத்தில் பதிலிட்டிருந்தார் “தனக்கு யாரும் அறிவுரை சொல்லத் தேவையில்லையாம்”.

ஏன் நான் கடுப்பானேன்.
         நேற்று காலை (வெள்ளிக் கிழமை) என்னை வைத்தியசாலை அழைத்துச் செல்லும் நண்பன் வராத காரணத்தால் சரி யாருக்காச்சும் சுடு சோறு கொடுப்பமா என போனால் சிபி செந்தில்குமாரின் பதிவு தட்டுப்பட்டது அங்கே(பதிவின் தொடுப்பிற்கு இங்கே சொடுக்குங்கள்) நானும் , விக்கி உலகமும், நிரூபனும், சீபி யும் கும்மியடித்துக் கொண்டிருந்தோம் அப்போ நிரூபன் திடீரென கேட்டார் எங்கு சுதா உங்களது புறோபைல் வருகுதில்லை என்றார். பதை பதைத்தப் போய் டாஸ்போட்டை திறந்தால் ஏதோ தவறு என சொன்னது புளொக்கை பார்த்தேன் அந்த யுஆர்எல் இல் புளொக் இல்லை என்றது. குழம்பி விட்டேன் உடனே நிருபனை உதவி கேட்டேன் எனது கடவுச் சொல்லைக் கொடுத்தேன் அதற்கு முன் எனது மெயிலில் இருந்து sign out all other sessions ஐ கொடுத்தேன் நிருபனின் வேகம் என்னை சிலிர்க்க வைத்தது ஏற்கனவே சூரியாகண்ணன், சசிக்குமார் போன்றவர்களின் புண்ணியத்தில் எனது நிரந்தர கைப்பேசி இலக்கம் மற்றும் கடவுக் கேள்வி என்பவற்றைக் கொடுத்திருந்தேன் அதுமட்டுமல்ல மாற்றீட்டு மின்னஞ்சலும் நினைவில் இருந்தது 2 நிமிட போராட்டம்.. ஒரு சத்திர சிகிச்சை செய்யும் மன நிலை 2 மணித்தியாலம் போல இருந்தது காதலி, குழந்தை, நண்பன் எல்லாம் என் புளொக் தானே. கூகுல் நிருபனை கேட்ட verification code எல்லாவற்றையும் அனுப்பிக் கொண்டிருந்தேன். நிருபன் சொன்னார் இப்போ ஓடிப் போய் புளொக்கின் பயனர் பெயரை மாற்றுங்கள் என்றார். அவர் நுழையும் போது சரியாக ஒரு நிமிடத்திற்கு முன் அவஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து உள் நுழைந்திருக்கிறார்களாம்.
            திருடரே புளொக்கை திருடினால் முதலில் only me கொடுப்பதை விட கணக்கை உங்கள் வசப்படுத்தணும் அதுக்குப் பிறகு நீங்கள் விருப்பம் போல edit பண்ணலாம். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் அவுஸ்திரேலிய மகாராணியாரே நாங்கள் காட்டுக்குள் தான் வளர்ந்தவர்கள் அனால் அதி உச்ச நாகரீகமும் உலகில் பிழைப்பை ஓட்டக் கூடிய தொழில் நுட்ப அறிவும் கொண்டவர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

எங்களுக்குள் நடந்த பிரச்சனை என்ன ?
1 - வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல் என்ற பதிவை சென்ற வருடம் போர்க்கால சூழலில் நாங்கள் பட்ட அவலத்தை போருக்கெதிரான பிரச்சாரத்திற்காக எழுதியிருந்தேன்.
   அவர் கருத்தை பார்த்தீர்களா ?
                நான் பிரபுதேவா காதலித்த பெண்களை பற்றி எழுதுகிறேனாம். உங்களால முடிஞ்சால் எழுதுங்கஅப்புறம் ஏன் பொறாமை “ஐயர் வீட்டில் கோழி முட்டை விற்கக் கூடாதென அவுஸ்திரேலிய ஐதிகம் சொல்லுதா ?”
         ஹலோ மேடம் நாங்க பெயரெடுக்கணுமுண்ண வன்னி என்று பெயர் மட்டும் போடத் தேவையில்லை காரணம் அதன் கந்தக நெடி மாறாத மனிதர்கள் உங்களைப் போல் இங்கு பூசி மெழுகிக் கொண்டு இருந்துவிட்டு விமான நிலையத்தில் விசா குத்திய பிறகு நாட்டுப் பற்று ஒட்டிக் கொண்ட மனிதர்களில்லை எழுத வெளிக்கிட்டால் சில வேளை உங்க குடியுரிமையிலும் மண் விழலாம் மறந்திடாதிங்கோ.
      புலிகள் இருக்கும் வரை பொத்திக் கொண்டிருந்தவர்களாம் நாங்கள். எங்களைப் பற்றி கதைக்க முதல் உங்களைப் பற்றி சிந்தியுங்கள் பற்றுக் கொண்ட நீங்கள் மட்டும் என் தூர தேசம் ஓடினீர்கள்.

2 - சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு என்ற பதிவில் எம் மாற்றீட்டுத் திறமையை காட்ட முகாமில் சில மக்கள் செய்யததை எழுதியிருந்தேன். 
Son of a bitch.

வன்னி என்று போட்டாலே எல்லோரும் வந்து படிப்பார்கள் என்ற எண்ணத்தில் யாரோ ஒரு மடையன் எழுதி இருப்பதை யாருமே தட்டிக் கேட்பதில்லையா? 

பிறந்த பிள்ளைக்கு போட கொலோன் கிடைப்பதே கஷ்டம். இதில இவர் சாராயம் காய்ச்சுவாராம். 
கசிப்பு காசிறவங்களை இயக்கம் பிடிச்சு சிறையில் போடுவது தெரியாதா? 
யாரோ ஒரு லூசன் இப்படி செய்ததை வன்னி மக்கள் எல்லாம் செய்த மாதிரியான மாயையை ஏற்படுத்தும் படி எழுதி இருப்பது கண்டனத்துக்குரியது. 
இதில் சிலதைச் சொல்லலாம் பலதை சொல்ல இயலாதாம்.”


வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய புண்ணியவானை சொல்லவேண்டும். இந்த மாதிரி கண்றாவியான எழுத்து கண்ணில் படாமல் இருந்திருக்கும். 

பாடித்த இரண்டு பதிவுகளுமே போதும் எவ்வளவு புரட்டு இங்கே இருக்கிறது என்று. இதற்கு மேலும் படிப்பதற்கு விருப்பமில்லை. 

என் உடனடி ரியாக்சனை உமக்கு தெரியப்படுத்திய ஒரு சின்ன சந்தோசத்துடன் போகிறன். 
சகோதரம் என்று எல்லாம் என் பதிவில் வந்து பின்னூட்டம் போடவேண்டாம். இப்படி ஒரு சகோதரம் இருந்தால், அவனை கொல்லுவேனே தவிர விட்டுவைக்க மாட்டேன்.

              இது மட்டுமல்ல நான் வன்னி மக்களை கேவலப்படுத்துகிறேனாம் என வலைச்சரத்தில் கூறியிருக்கிறார். திருமதி அவர்களே நான் நுனி கிளையில் இருந்து அடி கிளையில் வெட்டினால் உமக்கென்ன. விளங்குகிறது எங்களின் நிழலில் தானே உங்க பொளப்பு ஓடுது. அவா எதுவும் எழுதுவாவம் தப்பில்லை ”நசமா போக” ”கண்ட கழுதைக்கெல்லாம் எழுதும் விக்கிபீடியா” இதெல்லாம் அவரது வசனம் தான் அப்படியானால் அந்த கழுதைகள் பட்டியலில் தானே வன்னி மக்களும் விக்கிபீடியாவில் இருக்கிறார்கள்.
              என் அம்மா பற்றி கதைக்க யாருக்கும் தகுதியில்லை முதலில் நீங்கள் ஒரு பெண் தானா என பரி சோதித்துக் கொள்ளங்கள்.
       எங்கள் வீரத்தை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை எதற்கும் நீங்கள் ஒரு நல்ல மனநல வைத்தியரை பார்க்கலாம். ஏனெனில் ஒரு பெண் கடைசி வரையும் இப்படி கதைக்க சந்தர்ப்பமே இல்லை.
     நான் அக்கா தங்கையென மதிக்கும் சகோதரிகளே தாய்க் குலங்களே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் எனது இச்செயற்பாட்டுக்கு என்ன காரணம் என தங்களுக்கு விளங்கியிருக்கும்.
        நான் எதிரியாக இதுவரை கருதாதா அம்-மணியே என் கணக்கை மட்டுமல்ல ஒற்றை hair கூட தங்களால் பிடுங்க முடியாது. நாங்கள் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள், மனிதநேயம் கொண்டவர்கள் முக்கியமாக கடவுளை நம்புபவர்கள். நேற்று எனக்கு உதவிய கடவுளுக்கும் அந்த நேரம் கடவுள் போல வந்து அடையாளம் கண்டு காப்பாற்றிய நிருபனுக்கும் கோடி நன்றிகள் அத்துடன்

     சோர்ந்திருந்த என் கரங்களுக்கு இந்தளவு பலம் கொடுத்து இவ்வளவு தட்டச்சிட வைத்து மீண்டும் பதிவுலகம் கொண்டு வந்த அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபல பெண் பதிவர் அனாமிகா துவாரகனுக்கும் என் நன்றிகள். உங்களை தமிழ் மணம் வாக்குப்பட்டை அன்புடன் அழைக்கிறது ஒடியாருங்கள்.
          நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் அடங்கமாட்டோம் அங்கு நடந்த அநீதிகளை உலகக்குக் காட்ட வைக்கத் தான் எங்களை கடவுள் தப்ப வைத்தவன் அவனுக்கான நன்றிக்கடனாகவாவது கடைசி வரை கத்திக் கொண்டே இருப்போம். நாங்கள் வேலியைப் பற்றி கதைத்தாலென்ன மாட்டைப் பற்றிக் கதைத்தாலென்ன நாங்கள் பயிர்களின் பிரதிநிதிகள்...

”மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவன் மனிதன் மன்னிக்கத் தெரிந்தவன் கடவுள்”
என் அம்மா எனக்கு கடவுள் தான்..


குறிப்பு - இந்த அம்மணியிடம் 27 கருத்துக்கள் இட்டேன் அத்தனையும் பிரசுரிக்கப்படவில்லை அதன் பிறகே பதிவிட வேண்டும் என முடிவெடுத்தேன். யாரும் சந்தேகிக்க வேண்டாம் இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் உருவம் கொண்டவர் தான். நீங்கள் என் அம்மாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் இந்தப் பதிவை தணிக்கைப்படுத்த தயாராகவே இருக்கிறேன்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

132 கருத்துகள்:

என்ன பிரச்சனை?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

cool...cool

ஆறப்போடுங்க.. அமைதி ஆகுங்க.. நண்பா..

குகரூபன் சொன்னது…

அம்மணியாரே நீங்கள் இனியும் மன்னிப்பு கேட்காவிட்டால் சுதா இந்த “ஜென்மங்களை” திருத்த முடியாது

Unknown சொன்னது…

மனதை சாந்தப்படுத்துங்கள் நண்பா, இதுவும் விலகி போகும், லூஸ்ல விடுங்க

நீங்களே soல்லிட்டீங்களே மன்னிக்க தெரிந்தவன் கடவுள் என்று. அதே..

நிரூபன் சொன்னது…

சபாஷ் சகோ, சரியான கருத்துக்கள்.

கவி அழகன் சொன்னது…

தம்பி சுதா உனது கோபம் நியாயமானது
கோவணத்துண்டு நனைய கொம்படிக்குலாளையும் கிலாளிக்குலாளையும் கொழும்பு போய் வெளிநாடு போன ஒண்டு இரண்டு இப்ப தலை கீழ மாறிட்டுதுகள்

நிரூபன் சொன்னது…


வன்னி மண்ணின் ரணங்களையும், அதன் பின்னரான, மறைக்கப்பட்ட உண்மைகளையும் எழுதினால் இவர்களைப் போன்ற உள்ளங்களால் தாங்க முடியாது- காரணம்;
40,000 போராளிகள் இறந்த மண்ணில் அவர்களின் உயிரைச் சாட்டாக்க வைத்து, இறப்பைச் சான்றாக வைத்து அந்தக் குருதியின் நிழலின் மேல் ஏறி நின்று நிமிர்ந்த பெருமை தான் புலம் பெயர்ந்த பல ஆயிரக்கணக்கான உள்ளங்களுக்கும் உண்டு, இது இந்த அன்பான சகோதரிக்கும் தெரியாத, ஒரு புதிரான விடயமல்ல. 


புலம் பெயர்ந்து அகதி அந்தஸ்து கோரிய ஒருவராவது,(ஸ்டூடன் விசாவில் நாடு விட்டுச் சென்றவர்களைத் தவிர) தங்கள் மனச் சாட்சியைத் தொட்டு, இறந்த உயிர்கள் மீது ஆணையாக நான் மேற் கூறிய கருத்தினை மறுத்துரைக்கட்டும் பார்ப்போம், 
தமிழீழம் வேண்டிய போராட்டத்தையும், இறந்து போன மாவீரர்களின் நிழலையும் அடிப்படையாக வைத்து இவர்கள் விசாவிற்கு விண்ணப்பித்த பல பேரை இந்தச் சகோதரிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இத்தகைய நிலமைகளுக்குள் வாழும் இச் சகோதரி, இங்கே வந்துக் கருத்துக் கூறிய சகோதரி, வன்னி மண்ணின் உண்மைகளைத் தெரிந்தும், தெரியாதது போல வாழ நினைக்கும் சகோதரி என்று நினைக்கிறேன், காரணம் கொத்துக் குண்டுகளிற்கும், வல்வளைப்பிற்கும், நடுவில் சிக்கி உயிரிழந்த பல ஆயிரம் மக்களின் வாழ்க்கையின் பின்னே என்ன நடந்தது என்பதனை அறியாதவர்களாய், புதிதாய் எப்போது பல கரிய புலிகள் பாய்வார்கள் எனும் ஆதங்கத்தோடு வாழ்ந்தவர்கள் தான் இத்தகைய உள்ளங்கள். இதற்குச் சான்றாக, இறக்கும் தறுவாயில் நாங்கள் இருக்கையில், வன்னியில் எஞ்சியுள்ள இரண்டு இலட்சம் மக்களும் தான் ஈழத்தை வென்றெடுக்கும் மக்கள் என கவிதை பாடிய பெருமையும் இந்த புலம் பெயர் எழுத்தாளர்கள் ஒரு சிலரையே சாரும்.

நிரூபன் சொன்னது…

வன்னி மண்ணின் உண்மைகளை எழுதினால், அதற்காக, மின்னஞ்சலைச் செயலிழக்கச் செய்வது என்பது கருத்துச் சுதந்திரத்தை மடக்கும் ஒரு இழிவான செயல். இதனை நாகரிகம் அடைந்தவர்களாய், கல்வியறிவில் உயர்ந்தவர்களாய் ஒரு கீழைத்தேச நாட்டிலிருந்து செய்தால், எங்களைப் போன்ற காடுகளிற்குள் இருந்து வந்தவர்களால் கண்டறிய முடியாது என நினைப்பது தவறு சகோதரம்.

தலை சுத்துது.....

நிரூபன் சொன்னது…

இனி உறங்கும் உண்மைகள், நதி உடைத்துப் பாயும், என் பதிவில், போராட்டங்களினையும், அவர்களின் தியாகங்களையும் மட்டுமே மதிக்கும் பெருமை எங்கள் இதயங்களிற்கு இருந்தது, அதே வேளை பல மறைக்கப்பட்ட உண்மைகளை எங்களால் உலகறியச் செய்யவும் முடியும் சகோ.
பொது மக்களை பணயக் கைதிகளாக்கிய செயற்பாடுகள், இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போக நினைத்த முதியவர்களை துவக்குப் பிடியால் அடித்த நிகழ்வுகள் எல்லாம் இன்றும் கண் முன்னே நிற்கின்றன,

இனி வரவிருக்கிற, என்னுடைய ஒரு பதிவில் என்ன எழுதவுள்ளேன் தெரியுமா

பணயக் கைதிகளாகவிருந்த பொது மக்களை, பலிக்கடாக்களாக்கிய புலிகள்!
முடிந்தால் அங்கே வந்து, இக் கருத்துக்களை நியாயப்படுத்த முடியுமா என்று முயற்சி செய்யுங்கள் சகோ!

நிரூபன் சொன்னது…
jagadeesh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Muruganandan M.K. சொன்னது…

உங்கள் உணர்வைப் புரிந்துகொள்கிறேன். தொடர்ந்து பணி புரிய வாழ்த்துகிறேன்.

பெயரில்லா சொன்னது…

ஒண்ணுமே புரியல? ஆனா உங்க தளம் இப்போ புது பொலிவோட இருக்கு.......... தொடர வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நான் நினைக்கிறேன் அது பெண் அல்ல ஆண் என்று, ஏனெனில் எந்த பெண்ணும் இவ்வாறு தாய் பற்றி இழிவாக கதைக்க மாட்டா.

Mohamed Faaique சொன்னது…

இது என்னங்க... புதுப் பிரச்சனையா இருக்கு.... அது ஒரு பெண்ணாக இருக்காது என்பதே என் கணிப்பு....

ஆகா.. ஏதோ பிரச்சனை...
ஆரம்பிச்சிட்டிங்களா...

தாயைப் பற்றி பேசுவது மிகவும் கேவலமான செயல்.
இது பெண்ணாக இருக்காது

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிரூபன் சொன்னது…

எழுத்துக்களை மட்டும் விமர்சிப்பது தான் நாகரிகமான ஒரு மனிதனுக்கு அழகு,
எழுத்தாளனையோ, அல்லது அவன் சார் குடும்பத்தை அநாகரிகமான முறையில் திட்டுவது மனிதர்களின் முன் தோன்றல் வழியில் உள்ளவர்களுக்கே அழகு!

Unknown சொன்னது…

மனவேதனை! எதனைக் கூறுவது???

Unknown சொன்னது…

திட்டுவதட்க்கும் ஒரு பெண் தேவைப்படுகிறாலோ அந்த பெண்ணுக்கு நண்பா!

Unknown சொன்னது…

சுதா என்ன இது?>
அவங்கள் அப்படி பண்ணி இருக்க கூடாது தான்,
சுட்டி காட்டிவிட்டீர்கள்..
இனி வேண்டாம்..
அவர்கள் தராதரத்துக்கு நீங்கள் போக வேண்டாம்!!

தனிமரம் சொன்னது…

மதி உங்களைப்போன்றவர்கள் அமைதியிழக்கலாமா? நாகரிகமோகத்தில் தன்னையிழந்த ஒருத்திக்காக இப்படி தனிமனித சாடலுக்காக எங்களின் புனிதமான வலைப்பதிவுகளை தரம்தால்தலாமா? சிறு ஓய்வு எடுங்கள் மனது குளிராகிவிடும்!

நிரூபன் சொன்னது…

ஒரு மறை வாக்குப் போட்ட புண்ணியவான் யாரு...ஹி..ஹி...

பெயரில்லா சொன்னது…

I am not a SL Tamil. Sorry for the interference in your private matters.

Many, including you, have said the epithet 'Son of the bitch' refers to the mother of the person aganst whom it is hurled.

Modern English does not take it that way. The epither is just a strong swearing language like 'bastard'. Originally, both the 'son of the bitch' and 'bastard' meant as you feel. Not now.

Also, the word, Fuck. In modern English, it is just a swearing language. It does not refer to copulation. That is why, it is allowed to appear in English dictionaries and other fiction, except in Children fiction.

So, the proper response to such epithets is to use an equally srong epithets against the person who said these words to you.

Since you have not lived in English speaking countries, you take the old meanings.

Instead of wasting a long blogpost snivelling over these words, it would have been better to find out why the person has said that, and to prove why the person is not justified in holding the negative opinion about you.

Make things clear to the readers thus.

I laughed over the remarks of some writers here saying: Son of the bitch should not come from the mouth of a woman.

That is sexist remark. Both men and women should be given the same freedom to use any words they like.

Unknown சொன்னது…

அய்யோ பாவம். son of a bitch - என்பது ஒரு ஸ்வேர் வார்த்தை. அது ஒரு எக்ஸ்பிரஷன் தானே ஒழிய அதை அப்படியே லிட்டரல் அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்படியே போனால் உடோபியாவில் தான் வசிக்க முடியும்.

மற்றபடி உங்கள் மண்ணின் மைந்தர்கள்/புலம் பெயர்ந்தவர்கள் சண்டைக்குள் தலையை நுழைக்க எனக்கு தகுதியில்லை.

Chittoor Murugesan சொன்னது…

புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

எப்பூடி.. சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
எப்பூடி.. சொன்னது…

இவங்க இல்லை இன்னும் நிறைய பேருக்கும் புலத்துக்கு பெயர்ந்த உடனே, நாட்டு பற்று பொத்துகிட்டு வரும், இங்க உள்ளவங்களுக்கு உணர்வே இல்லாத மாதிரியும் இவங்களுக்கு நாட்டு பற்று நாக்கு மூக்கு வாய் வழியா கசியிறதாயும் ஒரு நினைப்பு, தாங்கதான் நாட்டையே பாத்துகிறதா ஒரு சைக்கோத்தனம். இது ஒரு வியாதி, இந்த வியாதி புலத்தில இருக்கிற 'சில' வெங்காயங்களுக்கு இருக்கு, இந்த மனநிலை பாதித்த (சாதாரண மனநிலையில் ஒரு தாயை யாருமே பழிக்க மாட்டார்கள்) ஈர வெங்காயத்தை தூக்கி ஓரமா போட்டிட்டு நீங்க உங்க பதிவுகளை கவனியுங்க.

நல்லதோ கெட்டதோ அதை அனுபவிச்சவங்க அனுபவிக்கிறவங்க அனுபவிக்கபோறவங்க நாங்க, எங்க புண்ணியத்தில கண்ணுக்கெட்டாத தூரத்தில சொகுசு வாழ்க்கை வாழ்ந்திட்டு வெட்டி வீரம் பேசிற இவங்க செயற்பாடு எப்படி தெரியுமா இருக்கு?

பொண்டாட்டி சேலைக்கு பின்னாடி நின்னு ஒருத்தன் "டேய் முடிஞ்சா என்மேல கையை வச்சுப்பாரு" என்கிறது போல இருக்கு.

நீங்க சொன்ன வன்னி விலைப்பட்டியல், அங்கு கிடைத்தவற்றை வைத்து தமது தேவைகளை பூர்த்திசெய்த சாமர்த்தியம் அனைத்தும் உண்மையே. இதை இல்லை என்று வன்னியில் இருந்து வந்த 'உண்மையான' வன்னிவாசியும் மறுக்க மாட்டான்.

இப்பிடி சிலது பளஞ்சீலை கிழிஞ்ச கணக்கா கத்திகிட்டுத்தான் இருக்கும், இதுகளுக்கு தாங்கள்தான் ஏதோ எம்மை ரட்சிப்பதுபோல நினைப்பு, இந்த மாதிரி லூசுகளின் ((சாதாரண மனநிலையில் ஒரு தாயை யாருமே பழிக்க மாட்டார்கள்)) கருத்து புன்னாக்குகளை தூக்கி எருமை மாட்டுக்கு தீவனமாக போட்டுவிட்டு வாங்க பாஸ் நாம நம்ம வேலையே பார்ப்பம்.

ஒரு மனநிலை பாத்தித்த கேரக்டருக்கு நீங்க ஒரு பதிவெழுத, அதற்க்கு நாங்க பின்னூட்டமிட. ஒரே குஸ்டமப்பா!!!!!!!!! சாரி கஷ்டமப்பா..............

ஆ... முக்கியமான விடயம் அந்த கேரக்டர் நிச்சயம் ஒரு பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை, ஆணாக இருக்கவும் வாய்ப்பில்லை, அரவாணியாகவும் இருக்க வாய்ப்பில்லை, ஏன்னா இந்த மூன்று பாலாரும் மனிதர்கள். ஸோ இந்த கேரக்டர் நிச்சயமா மனநிலை பாதித்த கேரக்டர் இல்லை ஒரு அசுத்த ஆவி, சந்தேகமே இல்லை.

பெயரில்லா சொன்னது…

@ மதிசுதா - அனாமிகா துவாரகன் ஒரு புலம்பெயர் பதிவர் என நினைக்கிறேன். அதுவும் கனடாவா எனத் தெரியவில்லை. அவர் பெண் தானா எனக் கூடத் தெரியவில்லை. சரி பெண் என்றே வைத்துக் கொள்வோம். நிச்சயம் அவரின் தமிழ் நடைகளை வாசித்த போது அவர் புலம் பெயர் நாடு ஒன்றிலேயே பிறந்து வளர்ந்தவராகத் தெரியவில்லை. அது நிற்க. அவர் அகதியாகவே புலம் பெயர் நாட்டுக்கு புகுந்து இருக்க வேண்டும். சரி இது தான் அவரின் பின்புலம்.

வன்னித் தமிழர்களின் அல்லது ஈழத்தமிழர்களின் வேதனையையும், துன்பத்தையும் மதிசுதா, நிரூபன் போன்றோரின் பதிவுகளால் தான் நானே உணர்ந்தேன். போரியல் சூழலில் இருந்து பதிவு எழுதுபவர்கள், அதுவும் தைரியமாக எழுதுவது என்பதே பெரிய விசயம். கொழும்பில் இருந்தோ அல்லது அதனினும் மேலாக புலம் பெயர் நாட்டில் இருந்து என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாம்.

அப்படி இருக்க. புலம் பெயர் நாட்டில் இருந்து தாயக மக்களின் உண்மையான மனநிலையை என்னதான் கங்கணம் கட்டினாலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அப்படியான சௌகரிய வாழ்க்கையில் இங்கு வாழுகின்றார்கள். ஒரு சிலரைத் தவிர ஏனைய தமிழர்கள் இங்கு நன்றாகத் தான் வாழ்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழீழம் என்ற ஒரு நாடு அமைந்தால் தாம் சம்பாதித்த சொத்துக்களை சேகரிக்கும் களஞ்சியமாகத் தான் ஈழத்தைப் பார்க்கின்றார்கள். மாறாக ஒரு சிலரே தாய இலங்கையில் துன்பப்படும் மக்களின் வாழ்வு நிலையை உயர்வடையச் செய்ய நினைக்கின்றார்கள்.

இந்நிலையில் அவர்கள் பதிவுலகில் போரியல் சூழலில் இருந்து வந்த பதிவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக நடந்து கொள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மதிசுதா நீங்கள் இப்படியானவரை மையப்படுத்தி பதிவு போடாமல் இருந்திருக்கலாம். அவரைப் பற்றி ப்ளாக்கரிடமும், தமிழ்மணத்திடமும் ஒரு புகார் போட்டு இருக்கலாம்.

சில மக்டோனால்ட் கொழுப்பில் வாழும் நபர்கள் பதிவுலகில் தம்மை பிரபல்யப்படுத்திக் கொள்ள வீண் தாக்குதல்களையும் வசை மொழியையும் பயன்படுத்துவார்கள். வள்ளுவரின் வாக்கினைப் போல அப்படியான நபர்களை கண்டு நாம் கோபம் அடைவதை விடவும், காணமல் விட்டு விட்டால் குரைக்கும் நாய் குரைக்கட்டும் என போயிருக்கலாம். அல்லது இடுக்கண் வருங்கால் நகுக என நீங்கள் கூலாக இருந்திருக்கலாம் ! சரி விடுங்க ... அப்படியான நபர்கள் பதிவுலகில் அவ்வளவு எழுதாக ஜொலிக்க இயலாது.

SON OF BITCH போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும். சிகரேட் பிடிப்பதும், பார்ட்டிகளில் குடிப்பதும், பல ஆண் தோழர்களோடு பழகுவதும் இங்குள்ள கலாச்சாரமாகி விட்டது. தாயகத்தில் வாழும், வாழ்ந்த மக்களுக்கு அது ஒருவித cultural shock ஆக அமையும். அப்பெண் பதிவரை நியாயபடுத்தவில்லை.

அவர்கள் அப்படித் தான். வாந்தியும் பேதியும் அவனவனுக்கு வந்தால் தானே புரியும். !!!

ஈழத்தில் இருந்து நிறைய நல்ல பதிவர்கள் வரவேண்டும். எழுத வேண்டும். அவர்களின் மனரணத்துக்கு அது ஒருவித மருந்தாக அமையட்டுமேன். அதற்காக என்றுமே தமிழகத் தமிழ் பதிவர்களின் அன்பும் ஆதரவும் உண்டு என்பதை மறக்க வேண்டாம் சகோ. மன்னிக்க எனது பெரிய பின்னூட்டத்துக்கு வேண்டுமானால் இதனை நீங்கள் ஒரு பதிவாகவே போட்டு விடுங்கள்.

டக்கால்டி சொன்னது…

my blog also hacked a month ago...plz be careful on this issue...backup ur blog after every post

உணவு உலகம் சொன்னது…

தூற்றுவோர் தூற்றட்டும், தொடரட்டும் உங்கள் பணி. சினம் தணிப்பீர், இவர் நம் தரத்திற்கு உகந்தவர் அல்ல என உதறித்தள்ளுவீர். நீங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

கவி அழகன் சொன்னது…

தயவு செய்து தம்பி சுதா நிருபன் கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் உங்களுக்கு குறிப்பிட்ட பதிவரோடு தானே கோபம் ஏன் எண்கள் பல்லை குத்தி நாங்களே மணப்பான்
உங்கள் வேதனை பட்ட அவலம் என்னால் உணரமுடிகிறது நீங்கள் அனுபவித்ததில் தசம் ஒரு வீததைஎனும் நானும் அனுபவித்துள்ளேன் மரணபயத்தி கண்டவன்தான் செத்துவேட்டேன் என்று எண்ணிய தருணங்கள் பல இருந்ததும் இனம் வரும்போது எங்களுக்கு சில கடமைகள் உண்டு

Jeevan சொன்னது…

சுதா உங்கள் ஆதங்கம் புரிகிறது....
இரண்டு கலச்சார துாரங்களுக்கு இடையிலான இடைவெளி என்று இதை சமாளிக்க முயலும் திறமைசாலிகளுக்கு உங்கள் வீட்டில் தன் பாட்டுக்கு இருக்கும் ஓரு வயதான தாயாரை பொட்டை நாய் என்று மகனை உசுப்பேத்துவதற்காக பாவிப்பது சரி என்றால் உங்கள் வீட்டில் போய் உங்கள் தாயாரிடம் இதை பாவித்து பாருங்கள் அவா்களின் மகிழ்ச்சி வடிவாக தெரியும். இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடைவெளிகளைகாட்ட சிறு விடையம்..இங்குள்ள அப்பா அம்மாக்கள் வேறு கலாச்சார உடையாக சுடிதார் இருந்தாலும் அதை தமது பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால் உங்கள் ஊர்களில் சர்வசாதரணமாக பாவிக்கப் படும் கட்டை காற்சட்டை இங்கு கிடைத்தாலும் அதை பாவிப்பவர்கள் இல்லை என்றே செல்லலாம். எனவே இரண்டு காச்சாரத்திற்குமான இடைவெளிகள் கணிசமாக இருப்பதால் செற் பிரயோகங்களை கவனிப்பது நல்லது .....
யாரோ பெரியார் சென்னது ஞாபகத்தில்
சொல்லாத வார்த்தைக்கு நீ அதிபதி..
சொல்லிய வார்த்தை உனக்கு அதிபதி.

என்ன ஆச்சு சுதா ? எதுனாலும் ஸ்ட்ரைட்டா அடிங்க, yethukku யோசிக்கிறிங்க ........ வர்றத பாத்துக்கிரலாம் ....... நோ டென்சன் ........... ஆனா எந்த முடிவையும் நல்லா யோசிச்சு எடுங்க ........

பெயரில்லா சொன்னது…

முதலில் இதற்கு கருத்து போடப்போவதில்லை என்று தான் நினைத்தேன். மூன்று விடயங்களைப் பற்றி இங்கே பதிய விரும்புகிறேன்.

ஒன்று: மங்குனிக்கு எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவருடைய பதிவில் கும்மி அடிப்பது போலவே சேட்டைக்காரன் பதிவிலும் அடிக்க, அவர் அதை பிழையாக எடுத்தவர். அது தான் உண்மை. அதைத் தான் சொன்னேன் அவர் பதிவிலும். கொடுக்கிற தகவலை ஒழுங்காக கொடுக்கவும். மங்குனி பதிவில் கொலைவெறியுடன் அருவாளுடன் ஓடி வருவது நான் தான் என்றே கடைசியாகவும் கலாய்த்த ஞாபகம்.

இரண்டு என்னைப் பற்றி என்ன எழுதினாலும், ஐ ரியலி டோன்ட் கேர். பட், நான் எந்த கணக்கையும் திருடமுயற்சிக்கவில்லை. ஒன்று நீங்களே செய்துவிட்டு என்னில் பழி போடுகிறீர்கள். இல்லை யாரோ ஒரு நல்லவன் உங்களில் இருந்த கடுப்பில் செய்திருக்கலாம். எங்கிருந்தாலும் வாழ்க புண்ணியவான்.

மூன்று: சண்டை தொடங்க முதல் வரை வன்னியில் இருந்தவர்களே நாங்களும். பாட்டியிற்கு வருத்தம் என்பதால் யாழ் போனவர்கள். பாட்டியை இந்தியாவுக்கு ட்ரீட்மெண்டுக்காக கொண்டு செல்லவேண்டி இருந்தது. இன்று வரை யாரிடமும் சொன்னதில்லை. எனது இரண்டு அண்ணன்களும் நாட்டிற்காக மாண்டவர்களே. நீங்கள் இருவரும் அப்பா அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிவிட்டே இருவரும் போனார்கள். நாட்டைப் பற்றி கதைப்பதற்கு உங்களை விட எனக்கு அதிக உரிமை இருக்கிறது. வன்னியில் நடந்தது என்ன என்று எனக்கும் தெரியும். என் உறவுகளும் அங்கே தான் இருந்தார்கள். பலர் மாண்டுவிட்டார்கள். சிலர் தப்பி இருக்கிறார்கள்.

இயக்கம் என்ன செய்தது என்று பதிந்து என்ன செய்யப் போகிறீர்கள். இறந்தவன்களின் தியாகம் மறைக்கப்படும். போராட்டம் கொச்சைப்படுத்தப்படும். பழையவற்றை சிலர் ஆராய்ச்சி செய்கிறார்களாம், அப்படியானால் தான் நாளைக்கு அதே பிழைகளை விடமாடோமாம். ஏனைய்யா, ஆராய்ச்சி செய்து நீங்கள் தான் அடுத்த பிரபாகரன் ஆகப்போகிறீர்களா? போராட்டத்தை திருப்ப ஆரம்பிக்கப் போகிறீர்களா? இயக்கம் எப்படி நடத்தி இருக்கவேணும், இப்படி நடத்தி இருக்க கூடாது என்று இப்ப வாய்கிழிய கதைக்கிறவன் குடும்பத்தில் மட்டுமல்ல சொந்தத்திலும் யாரும் நாட்டிற்காக இறந்திருக்கவில்லை.

நாட்டிற்காக போராடியவர்களின் கவரில் வாழ்வது நானா நீங்களா என்று தெரியும். நேற்று கூட கொழும்பில் இருப்பவர்களை திட்டாதீர்கள் என்று சொல்லிவிட்டே வந்தேன். நியாயம் பற்றி எனக்கும் தெரியும்.

ரிகாடிங்க், மை விசா. என்னால் ப்ரொபஷன்ல் வேலையில் சேர்ந்து பி.ஆர். வாங்க முடியும். பாஸ்போர்ட் வாங்க முடியும். இன்பக்ட், நான் ஒரு அவுட்ஸ்டான்டிங் ஸ்டுடன். இப்பவே நான் இன்டன்ஷிப் செய்த கம்பனியில் வேலைக்கான ஓடர் எக்சாம் முடிய தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியே இல்லாவிட்டாலும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனது சகோரன்களை வித்து நான் விசா வாங்கப் போவதில்லை.

@ இக்பால் செல்வன்,
நான் அகதிவிசாவில் இருக்கிறேன் என்று யார் உமக்கு சொன்னது. என்னோட பாஸ்போர்ட் பாத்திருக்கிறீரா? இந்த கெச்சிங்கை விட்டுவிடுங்கள். அதற்கு கொஞ்சம் மூளை வேண்டும்.

@ நிரூபன்,உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் தான் மதி.சுதாவின் கணக்கை மீட்டுக்கொடுத்தீர்கள் என்று படித்தேன். மீட்ட உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்னால் அந்த கணக்கு ஹக் பண்ணப்படவில்லை. எனக்கு என்னுடைய பாஸ்வேர்ட் தொலைந்த பக்கத்தை தேடி எடுக்கவே தெரியாது. அதுக்கே அபி தான் உதவுவார். இதில் நான் ஹக் பண்ணினேனா? ஒருவர் இப்படியா பொய் சொல்லுவார்கள். மீட்ட உங்களுக்கு ஏதாவது லிங்க் கிடைத்திருக்கும். அதில் என்னுடையது இல்லை என்றும் புரிந்திருக்கும். உண்மையைச் சொல்லுங்கள். நான் தான் ஹாக் பண்ணினேன் என்று நம்புகிறீர்களா? நான் பாட்டுக்கு சிவனே என்டு கோர்ஸ்வேர்க்கோட மாறடிக்கிறன். எனக்கு ஹக் என்பதற்கு ஹெச்-ஏ-சீ-கே என்ற எழுத்து இருக்கு என்று மட்டும் தான் தெரியும். ஒரு மண்ணும் தெரியாது. பழி ஓரிடம் பாவம் ஓரிடமா?

கடைசியாக, இது கலிகாலம், ஆடுங்கள். களைக்கும் மட்டும் ஆடுங்கள். என்றாவது ஒரு நாள் புழுங்கி மடிவீர்கள்.

பெயரில்லா சொன்னது…

ஆகவும் துள்ள வேண்டாம் மதி.சுதா. நான்கு நாட்களின் பின் எல்லா கொமன்ட்டுமே மொடரேஷனுக்கும் போவது மாதிரி பிரியாக்காவின் அரியண்டத்தில் மாற்றினேன். முதலில் எந்த கொமன்ட்டும் மொடரேஷனுக்கே போனது. சிலர் வாந்தி எடுப்பதை அனுமதிக்க முடியாததால் தான் பழைய செட்டிங்குக்கு மாற்றினேன்.

@ சிம்மகள் , தினேஷ் அண்ணா,
நன்றி.

பெயரில்லா சொன்னது…

நீங்களாகவே வெளி நாட்டு மோகம் அது இது என்று எல்லாம் கற்பனை பண்ணாதீர்கள். நான் சொல்வது போல, கீப் யுவர் மைன்ட் ஓப்பன்.

Jeevan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Jeevan சொன்னது…

ஃஃஃஃ எனது இரண்டு அண்ணன்களும் நாட்டிற்காக மாண்டவர்களே. நீங்கள் இருவரும் அப்பா அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிவிட்டே இருவரும் போனார்கள். நாட்டைப் பற்றி கதைப்பதற்கு உங்களை விட எனக்கு அதிக உரிமை இருக்கிறது. வன்னியில் நடந்தது என்ன என்று எனக்கும் தெரியும். என் உறவுகளும் அங்கே தான் இருந்தார்கள். பலர் மாண்டுவிட்டார்கள் ஃஃஃஃ.
உண்மையை சென்னீா்கள் சுதாவை பற்றி தெரியாத வரை....... நீங்கள் சொன்னவை அனைத்தம் உண்மை. ஆனால் சுதா இப்பதிவில் சொன்ன விடையம் தனது எழுத்தை பற்றி இதேபோல் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் அவரும் அதை ஏற்றுக்கொள்வாராம்.
ஆனால் தன் தாயை கீழ் தரமாக பேசியதை தான் அவர் இங்கு குறிப்பிட்டு கூறியுள்ளார். அதற்கு தான் மன்னிப்பு கேட்க சொன்னார். அதை பற்றி நீங்கள் ஏதுவும் கூறாமல் விட்டது பிழையை உணர்ந்தா... அல்லது இரண்டு மாவீரா்களின் சகோதரி யாரை வேண்டுமானாலும் எப்படியும் திட்டலாம் என்றா.... கடைசி வரையும் அந்த இரண்டு மாவீரா்களும் தமது சகோதரி ஒரு தாயை பேசிய விடையத்திற்கெல்லாம் தமது பெயரை கவருக்காக பாவிப்பா என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
கடைசியாகவும் கேட்டு கொள்கிறேன் சுதாவுடன் என்ன வேண்டுமானாலும் பேசி சண்டைபிடிக்கவும். அந்த அம்மா பாவம் அம்மாவின் வரலாறும் கண்ணீரும் தெரிய வேண்டுமானால் செல்கிறேன் ................

பெயரில்லா சொன்னது…

மேலே சிம்மகள், தினேஷ் அண்ணா கொடுத்த விளக்கம் விளங்கவில்லையா? வேணுமானால் இதோ சிம்மகளின் விளக்கம் தமிழில்.

நான் இலங்கைத் தமிழர் அல்ல. உங்கள் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிடுவதற்கு மன்னியுங்கள். உங்களைப்போலவே பலரும், சன் ஓப் எ பிட்ச் சென்றால் தவறானவளில் பிள்ளை என்றே எண்ணுகிறார்கள். இன்றைய ஆங்கிலத்தில் (வழக்கில்) அதற்கு அப்படி கருத்து எடுப்பதில்லை. இதுவும் இன்னுமொரு ஸ்ரோங்கான ச்வேரிங்க வார்த்தையே. முன்னர் பாஸ்டட், சன் ஓப் எ பிட்ச் என்பதெல்லாம் அந்த வார்த்தைகள் சொல்லுவது போலவே கருத்து கொண்டிருந்தாலும் இப்போது அப்படி எடுக்கப்படுவதில்லை.

இன்றைய வழக்கில் fuck என்பதும் இன்னொரு ஸ்வேரிங் வார்த்தையே. ஃப்க் என்றால் copulation அல்ல. அதனால் தான் ஆங்கில டிக்சனரிகளிலும் புத்தகங்களிலும் இவை பாவிக்கப்படுகின்றன. (சிறுவர்கள் புததகங்களில் பாவிப்பதில்ல)

நீங்கள் ஆங்கிலம் கதைக்கும் நாட்டில் இருக்கவில்லை என்பதாலேயே பழைய கருத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்.

இப்படியான வார்த்தைகளுக்காக பெரிய பதிவு போட்டு மூக்கைச்சிந்தாமல் எதற்காக அவர் அப்படி சொன்னார் என்பதை அறிய முயலுங்கள். அப்படியான கருத்தை உங்கள் மேல் கொண்டது தவறு என்பதை உணர்த்துங்கள்.

ஒரு பெண்ணின் வாயில் இருந்து வந்ததை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்று நீங்கள் எழுதி இருப்பதைப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது. அது ஆணாதிக்கம். இரு பாலருக்கும் எதையும் சொல்லும் உரிமை கொடுக்கப்பட வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

copulate - புணருதல்

Jeevan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Jeevan சொன்னது…

ஃஃஃ What rubbish. You aren't making any sense. நான் எதற்கோ அதைச் சொன்னால் எதற்கோ முடிச்சு போடுகிறீரகள்.ஃஃஃஃஃஃ
நன்றி அனாமிகா ஏன் எனறால் உங்களுக்கு நான் சொன்னதை பார்க்கும் போது போபம் வந்தது மிக மிக நியாயமானது. இதை போல் தான் தன் தாயை பற்றி வெளிநாடு காணத ஓருவனும் கோபப்பட்டிருப்பான். உங்கள் வெளிநாட்டு புது புது ஆங்கில அா்த்தங்கள் எல்லோருக்கும் உடனடியாக விளங்காது. அதை விட அவர்கள் இருவரும் சென்ன விடையத்தால் நீங்கள் சொன்னது இல்லை என்றாகி விடாது. அத்துடன் ஓருவரை கோபமாக திட்டுவதற்கு கூட 4-5 வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற உங்களுக்கு கூட தமிழில் முடியவில்லை என்றால்........ சாதாரண இங்கு இருக்கும் சுதா பிழையாக விளங்கி தன் தாயிடம் மன்னிப்பு கேட்க செல்வதும் ஓன்று தான்.
Thank you for your kind instant translation for the Simmagal comment. I'm sorry to say that I already understood the fact. Don't underestimate others.
Be cool....cool....cool

பெயரில்லா சொன்னது…

//அத்துடன் ஓருவரை கோபமாக திட்டுவதற்கு கூட 4-5 வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற உங்களுக்கு கூட தமிழில் முடியவில்லை என்றால்........//

What rubbish. மொடேன் ஆங்கிலம் போல தமிழில் அப்படியான வார்த்தைகளுக்கான கருத்துகள் மாற்றப்படவில்லை. தமிழில் இருக்கும் swearing வார்த்தைகளுக்கு இப்பவும் பழைய கருத்து தான் சொல்லப்படுகிறது.

இரண்டு, நீங்கள் உங்கள் புரொபைலை அழிக்க முதல் நீங்கள் யார் என்பதைப் பார்த்தேன். அதனால், இதற்கு மேலும் உங்களுடன் பேச உடன் பாடில்லை.

மன்னிப்பு கேட்பதா? Never! Go fly a kite =))

Jeevan சொன்னது…

நன்றி
நல்ல முடிவு....
உங்களை பற்றிய விளம்பரத்திற்காகவா இங்கு வந்தீா்கள்.
ஏன் ஓருவரின் profile லை இரண்டு தடவைகள் நீங்கள் பார்க்க வேண்டும்.அது உள் மாதிரி இருக்காது என்ற உங்கள் நினைப்பா...

பெயரில்லா சொன்னது…

யாராயினும் பதிவரா என்று செக்பண்ணுவது அநேகர் வழக்கம். பிறகு அடிக்கடி பின்னூட்டம் போட்டு தொல்லைபடுத்துவதால் சந்தேகத்தில் பார்த்தேன். நீங்கள் ஒழிந்து கொண்டதில் தெரிகிறது உங்கள் பித்தலாட்டம். என்னைப்பற்றி விளம்பரத்துக்கு நான் வந்தால் என்ன, வேறு எதற்காக வந்தால் என்ன. அஸ் ஐ செட், ஐயம் நொட் இன்டரெஸ்டட் இன் டாக்கிங் டு யூ. பஸ் ஓஃப்

ஆகுலன் சொன்னது…

அண்ணா எனக்கு என்ன சொல்லுவது எண்டு தெரியேல்ல. இப்படியான ஒருசிலரால் தான் எமது மண்ணுக்கு இழுக்கு................
அண்ணா வன்னியை பற்றி எழுதுவதற்கு உங்களுக்கு முழு சுதந்திரமும் உண்டு எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள்........

ஆகுலன் சொன்னது…

To அனாமிகா துவாரகன்
ஏன் மன்னிப்பு கேட்பதற்கு தயங்குகிறீர்கள்???????????

() புதிய இலக்கணம் நல்லா இருக்குது அனாலும் இந்த சொல் பலரால் வேறு விதமாகவே பாவிக்க படுகிறது அதை கருத்தில் கொண்டு இந்த சொல்லை நீங்கள் தவிர்த்திருக்கலாம் அல்லவா..... why did`t you do it?????

Prabu M சொன்னது…

:-(

Prapa சொன்னது…

யோவ் யாருயா எங்க மதிய சீண்டினது..... ??? மக்கால்ஸ் நாங்கெல்லாம் ரொம்ப கொடூரமானவங்க சொல்லியாச்சு...

இருவருமே காயப்பட்டவர்கள்.. அண்ணனை இழந்த அனாமிகாவுக்கு இனி நீங்கள்தாம் சகோதரர்கள்..


மன்னித்துவிடுங்கள்.. பெரிய மனதோடு.. மனம் விட்டு சொல்லியதால் பாரம் குறைஞ்சிருக்கும்..


ஆங்கிலத்தில் என்னதான் அர்த்தம் தந்தாலும் , அந்த புரிதல் இல்லாதவர் மத்தியில் அந்த வார்த்தை வராமலிருப்பதே நன்று..


எனக்குமே அந்த வார்த்தைகள் சமாதானம் ஏற்பில்லை..

அதே வார்த்தையை பிறர் நம்மை சொன்னால் அதே போல் ஏற்போமா?..

அன்பு அனாமிகா இனி தவிருங்கள் மா .. இவர்களும் உங்கள் சகோதரர்கள்தானே?..

பெயரில்லா சொன்னது…

@ அனாமிகா துவாரகன்- நீங்கள் ஈழத்தமிழர் தான், விடுதலைப் போராட்டக் குடும்பத்தவர் தான், திறமையால் வெளிநாடு போனவர் தான் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் மதிசுதாவை தனிப்பட்ட தனிநபர் தாக்குதல் விமர்சனம் நடத்தியமை ஏன்?

அவரது கருத்தை ஏற்காவிட்டால் கருத்து மோதல் செய்யலாம், ஆனால் வசை மொழிதல் சரியாகப் படவில்லை. அது மட்டுமின்றி இந்த தமிழ் வலைப்பதிவுகளில் நீங்கள் தமிழிலேயே திட்டி இருக்கலாமே ! ஹிஹி ! என்னத்துக்கு ஆங்கிலம். இது என்ன ஆங்கில வலைபதிவா இல்லை வெளிநாட்டு மோகமா???

சிம்மக்கல் சொல்லவருவது சரியாகவே இருக்கட்டுமே ! அதனால மதிசுதாவினை இப்படி வசைமொழிந்தமைக்கு ஒரு சாரி சொல்லிடுங்க.. எல்லாம் சரியாகி விடும் ....

https://profiles.google.com/u/0/114866437608598289630#114866437608598289630/buzz

Dhinesh Kumar (முகிலன்) • 11:12 AM • Buzz • Public

மன்னிப்பு கேட்பதா? Never! Go fly a kite =)) - இந்தத் தைரியத்துக்கு ஒரு சல்யூட் அனாமிகா.

--------------------------------------

இப்படி செய்த தவறை சரியென சொல்லி தவறாக வழிகாட்டுபவர் இருக்கும்வரை பதிவுலகம் சீர்கெடும்தான்.. :(

சசிகுமார் சொன்னது…

முன்பு பிரச்சினைகளை மறக்கவே பெரும்பாலானோ பதிவுகலகம் வருவோம் ஆனால் இன்றைய நிலைமை பதிவுலகத்தில் சென்றாலே ஏதேனும் பிரச்சினை நல்ல வளர்ச்சி

பெயரில்லா சொன்னது…

@ சாந்தி ஆன்ட்டி,

//அண்ணனை இழந்த அனாமிகாவுக்கு இனி நீங்கள்தாம் சகோதரர்கள்..//
ஹா ஹா ஹா. இது செம கொமடி. இதுக்கு நான் நான்டுகொண்டு சாவேனே சாந்தி ஆன்ட்டி.

//அன்பு அனாமிகா இனி தவிருங்கள் மா .. இவர்களும் உங்கள் சகோதரர்கள்தானே?..//
சகோதரர்களா? இவர்களா? ஆளை விடுங்க சாந்தி ஆன்ட்டி. அவ்வ்வ்வ்

சில வேளைகளில் அவர்கள் தரத்திற்கு நாங்களும் இறங்க வேண்டி இருக்கும் என்று நீங்கள் சொல்லி கொடுத்தது தான் இதுவும் ஆன்ட்டி =))

சில வேளைகளில் அவர்கள் தரத்திற்கு நாங்களும் இறங்க வேண்டி இருக்கும் என்று நீங்கள் சொல்லி கொடுத்தது தான் இதுவும் ஆன்ட்டி =))//

இதே போல் பேசியுள்ளார்களா மா?..

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டிய சாபக்கேடு இங்கு உண்டுதான் .. மறுப்பில்லை..

அவர்கள் இதே போல் சொல்லியிருந்தால் ...!!


நிதானமா யோசிச்சு பாருங்க மா...

அவசரமில்லை.. உங்கள் மீதான அன்பினால் மட்டுமே சொல்கிறேன்.. உங்க துணிவு எனக்கு பிடிக்கும் ..உங்க மேல் அக்கறையுமுண்டு மா...

மற்றபடி உங்க விருப்பம்..நான் கட்டாயப்படுத்தல..

பெயரில்லா சொன்னது…

@ இக்பால் செல்வன்,
//இந்த தமிழ் வலைப்பதிவுகளில் நீங்கள் தமிழிலேயே திட்டி இருக்கலாமே ! ஹிஹி ! எ//

ஜீவனுக்கு சொன்னதையே சொல்கிறேன்.

--மொடேன் ஆங்கிலம் போல தமிழில் அப்படியான வார்த்தைகளுக்கான கருத்துகள் மாற்றப்படவில்லை. தமிழில் இருக்கும் swearing வார்த்தைகளுக்கு இப்பவும் பழைய கருத்து தான் சொல்லப்படுகிறது.--

//அதனால மதிசுதாவினை இப்படி வசைமொழிந்தமைக்கு ஒரு சாரி சொல்லிடுங்க.. எல்லாம் சரியாகி விடும் ....//
உணராமல் நான் சாரி சொல்லவதில்லை. அதை விட, சுய நினைவுடன் இருக்கும் போதே (வெளி நாட்டில் குடி கூத்து என்று நாங்கள் இருக்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு திருப்ப பதில் சொல்லமுடியாது பாருங்க. அதனால் தான் அந்த ஸ்டேட்மென்ட்) எழுதியது. அதை விட இப்படி ஒரு லைனை போட்டே பின்னூட்டம் போட்டேன்.

--என் உடனடி ரியாக்சனை உமக்கு தெரியப்படுத்திய ஒரு சின்ன சந்தோசத்துடன் போகிறன். --

தெரியாமல் தான் கேட்கிறேன். மன்னிப்பு கேட்டால் எனது உடனடி ரியாக்சன் இல்லை என்று ஆகிவிடுமா?

அதை விட எவ்வளவு நெஞ்சழுத்தம் சில ஆண்களுக்கு இங்கே. ஆணாதிக்கம் இன்னும் ஒழியவில்லையே. இவ்வளவு எழுதினவரிடம் மன்னிப்பு கேட்டகச் சொல்கிறீர்களே. நான் எழுதினதுக்கு இவர் போட்ட இந்த பதிவு (ரியாக்சன்) சரி எனறால், அவர் எழுதின பதிவுக்கு நான் போட்ட ரியாக்சன் மட்டும் ஏன் பிழை. எதற்கு ஆண் என்பதால் அவர் என்னைப் பற்றி தரக்குறைவாக எழுதலாம். நான் மட்டும் ஏதாவது சொன்னால், ஒரு பெண் வாயில் இருந்து வந்திருக்க கூடாது என்று செம்பு தூக்குகிறீர்கள்.

As I said, Go fly a kite =))

பெயரில்லா சொன்னது…

@ அகுலன் (சரியாகவே உச்சரிக்கிறேன் என்று நினைக்கிறேன்).

//ஏன் மன்னிப்பு கேட்பதற்கு தயங்குகிறீர்கள்???????????//
கேட்க மாட்டேன் என்கிறேன். பிறகென்ன தயக்கமா என்று உளறுகிறீகள்.

//why did`t you do it?????//

Because he deserved it.

பெயரில்லா சொன்னது…

@ Shanthi Auntie,

Thanks for being so concerned. Shall keep that in mind. Appreciate it.

Love,
Ana

பெயரில்லா சொன்னது…

என்னைப் பற்றி அவர் கொடுத்த இன்ரடக்ச‌னை கொஞ்சம் பாருங்கள். அது கண்ணுக்குத் தெரியாதே உங்களுக்கு இக்பால். என்ன கொடுமை சார் இது

பெயரில்லா சொன்னது…

@ Dinesh Anna,

Thank you. =))

Unknown சொன்னது…

பொறுத்தார் பூமியாள்வார் !

நிரூபன் சொன்னது…

@ நிரூபன்,உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் தான் மதி.சுதாவின் கணக்கை மீட்டுக்கொடுத்தீர்கள் என்று படித்தேன். மீட்ட உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்னால் அந்த கணக்கு ஹக் பண்ணப்படவில்லை. எனக்கு என்னுடைய பாஸ்வேர்ட் தொலைந்த பக்கத்தை தேடி எடுக்கவே தெரியாது. அதுக்கே அபி தான் உதவுவார். இதில் நான் ஹக் பண்ணினேனா? ஒருவர் இப்படியா பொய் சொல்லுவார்கள். மீட்ட உங்களுக்கு ஏதாவது லிங்க் கிடைத்திருக்கும். அதில் என்னுடையது இல்லை என்றும் புரிந்திருக்கும். உண்மையைச் சொல்லுங்கள். நான் தான் ஹாக் பண்ணினேன் என்று நம்புகிறீர்களா? நான் பாட்டுக்கு சிவனே என்டு கோர்ஸ்வேர்க்கோட மாறடிக்கிறன். எனக்கு ஹக் என்பதற்கு ஹெச்-ஏ-சீ-கே என்ற எழுத்து இருக்கு என்று மட்டும் தான் தெரியும். ஒரு மண்ணும் தெரியாது. பழி ஓரிடம் பாவம் ஓரிடமா?//


வன்னியில் இருந்து, தப்பி வந்தவர்களுக்கு தொழில் நுட்பம் தெரியாது என்று நினைப்பது தவறான விடயம் சகோதரி, இனியும் எங்களை ஏமாற்றலாம்,
மற்றையவர்களை ஏமாற்றலாம் எனும் மாயையினை அகற்றி விட்டு நீங்களாகவே உண்மையினை ஒத்துக் கொள்ளலாம்.

முதலாவது விடயம் சம்பவ தினத் தன்று கடந்த வெள்ளி 22.04.2010 அன்று, காலையில் மதிசுதாவின் ஈமெயில் கக் பண்ண முயற்சிகள் இடம் பெற்றது, மதிசுதா கடவுச் சொல்லைத் தந்து எக்கவுண்டை ஓப்பின் பண்ணச் சொல்லியதும், நான் உள் நுழைந்த போது, கூகிள் சொல்லிய விபரம், நாங்கள் இறுதியாக வேறு ஒரு பிரதேசத்தில் இருந்து இந்தக் கணக்கினுள் யாரோ நுழைந்திருக்கிறார்கள் என்று அறிந்துள்ளோம். ஆகவே உங்கள் சுய விபரங்களை வெரிபை பண்ணுங்கள். என்று கூறி.. இறுதி activity பதிவாகிய விபரத்தினை ப்ளாக்கர்ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரம் என்று காட்டியது.

எக்கவுண்டை உடனடியாக மீட்க வேண்டும் எனும் நோக்கம் காரணமாக ஸ்கிறீன் சாட் எடுப்பது முதலிய விடயங்களை நான் செய்யவுமில்லை. இவற்றைச் செய்ய வேண்டும் என்றும் யோசிக்கவில்லை.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் ஆஸ்திரேலியாவின் பேர்த் இல் இருந்து கக் பண்ண முயற்சி செய்திருக்கிறார்கள் என்றதும், நீங்கள் ஏன் ஓடோடி வந்து நான் பேர்த்தில் இல்லை, ,மெல்பன் இலில் இருக்கிறேன் என்று பின்னூட்டமிட வேண்டும்?

ம.தி.சுதா சொன்னது…

Sorry friends I'm come back tomorrow. Pls understant my location

நிரூபன் சொன்னது…

(நான் இங்கே ஆணாதிக்கம் பேசவில்லை- ஆண் பெண் இருபாலாரையும் சேர்த்துக் குறிப்பிடுகிறேன்)


வலை உலகிற்கு நான் புதியவன், நான் அறிந்தவரை இதுவரை யாருமே இப்படி கீழ்த்தரமான முறையில் சண்டை பிடிக்கவில்லை. சகோதரி நீங்கள் மட்டும் தான் தவறுகளை மறைக்க பல புதிய விடயங்களைக,  இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.


வாசகர்களே இவை உங்கள் சிந்தனைக்கு!


சகோதரி அனாமிகாவின் புறோபைலில் அவர் இருக்குமிடம் பற்றிய விபரங்கள் இல்லை. அப்படி இருக்க எனக்கும், மதிசுதாவிற்கும் மட்டும் ஆஸ்திரேலியாவில் இருந்து, பேர்த்தில் இருந்து ஈமெயில் கக் பண்ணினார்கள் என்ற விடயம் எப்படித் தெரிய வந்தது?


இரண்டாவது விடயம், நாங்கள் மதிசுதாவின் ப்ளாக்கினை ஓப்பின் பண்ண முயற்சி செய்கையில் கண்டறிந்த கக் பண்ணிய நபரின் முகவரி ஆஸ்த்ரேலியாவின் பேர்த் என்றதும், 
ஏன் இந்த அனாமிகாச் சகோதரி ஓடோடி வந்து, எனக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும், நான் பேர்த்தில் இருக்கவில்லை. மெல்பனில் இருக்கிறேன் என்று..
(பேர்த்தில் தான் இருக்கவில்லை- மெல்பனிலாம்)


குற்றவாளிகளை இலகுவாக நீங்களே இனங்கண்டு கொள்ளுங்கள் நண்பர்களே! 


இதே சகோதரி தான் என் வலையிலும் வந்து அனானிமஸ் பின்னூட்டம் எழுதி, நீ ஆஸ்திரேலியாவில் இருக்கிறாய், புலிகள் தொடர்பான விடயங்களை எழுதக் கூடாது என்று திட்டி விட்டுப் போயிருக்கிறார். 


முதலில் நான் எங்கே இருக்கிறேன் என்பதனை அறிந்து கொள்ளுங்கள் சகோ. நான் இலங்கையில் இருந்து கொண்டு, இறுதி யுத்தத்தில் தப்பி வந்த பின்னர் புலிகள் பற்றிய விபரங்களைச் சொல்லப் போகிறேன் என்று எழுதியதும் இவர்கள் எப்படியெல்லாம் புரளிகளை அவிழ்த்து விடுகிறார்கள் என்று பாருங்கள் நண்பர்களே! 




இவையே குற்றவாளியை இனங்காணுவதற்குப் போதுமான விடயங்கள்! 


நண்பர்களே, என்னுடைய பொன்னான நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

நிரூபன் சொன்னது…

சகோதர்களே, நாங்கள் எழுத வேண்டிய விடயங்கள் பல உள்ளன. இந்த மாதிரியான நபர்களை வலை உலகை விட்டு விலக்கியே வைத்திருப்போம். ஆகவே ஆரோக்கியமான பதிவுகளோடு எங்கள் பயணங்களைத் தொடருவோம்.

பெயரில்லா சொன்னது…

நான் தான் செய்தேன் நான் தான் செய்தேன் என்று இங்கேஇங்கே ஒரு பெரிய பதிவை போட்டது மட்டுமல்ல‌, எனது பதிவிலும் ஒரு 20 பின்னூட்டம் போட்டிருப்பார் மதி.சுதா. நான் எங்கு இருக்கிறேன் என்று உங்களுக்கு மட்டும் அனுப்பிய மெயிலில் குறிப்பிட்டேன். அதை நீங்கள் இங்கு சொல்லி இருக்கக் கூடாது.

நான் ஹாக் பண்ணவில்லை என்று தான் சொன்னேன். நானாக ஓடி எல்லாம் வரவில்லை. திருப்ப திருப்ப வந்த பின்னூட்டங்களினால் ஏற்பட்ட எரிச்சலில் வந்து பார்த்த போது தான் இந்த பதிவைப் பார்த்தேன். என்னில் பழி விழுந்ததையும் பார்த்தேன்.

இரண்டு உங்கள் பதிவில் அனானி பின்னூட்டம் போட்டது நான் அல்ல. நீங்கள் நம்பப்போவது இல்லை. மதி.சுதா தளத்திலேயே என் பெயரில் பின்னூட்டம் போடும் உங்கள் பதிவில் நான் எதற்கு அனானி பேரில் போடவேண்டும்.

ஏப்படி ஒருவரால இவ்வளவு பொய் சொல்லமுடியும் நிரூபன். நம்ப முடியவில்லை. யாரோ செய்வதற்கு நான் பழி ஏற்பதா? என்னால் ஹக் செய்ய முடிந்தால் நான் சொன்ன தளத்தை எப்பவோ ஹக் செய்து இருப்பேனே. வெள்ளை மனதுடன் உங்களிடம் எதற்கு உதவி கேட்கிறேன்?

நான் பதிவு எழுத ஆரம்பித்த போது பேர்த்தில் இன்டன்ஷிப் செய்து கொண்டு இருந்தனான். அப்போது கிரியேட் பண்ணும் போது நான் பேர்த் என்டே போட்டிருந்தேன். சில மாதங்களின் முன் தான் ஒரு ஆஸ்ரேலியரிடம் இருந்து வந்த ஈமெயில் தொல்லையால் தான் எனது இடத்தை புரொபைலில் இருந்து எடுத்தேன். அப்போதும் நான் இருக்கும் இடம் தெரிந்தால் என்னை இன்னும் தொல்லை செய்வார் என்பதாலேயே பழையபடி இடம் மாறின பிறகும் இடத்தை போடவில்லை.

உங்களை நம்பி சொன்னதற்கு நல்ல உதவி செய்து இருக்கிறியள். Thanks

என்னை தன்னுடன் கதைக்கும் படி ஒரே வற்புறுத்தியவர். பொய் மேல் பொய் சொல்லி என்னுடன் மொபைலில் கதைக்க முயன்றவர். அவரைப்பற்றி என்னிடம் கூறியவை எல்லாம் பொய் என்று அவரின் பதிவுகள் மூலமே தெரிந்ததால், இதற்கு மேலும் பொய் சொல்லி என்னுடன் கதைக்க முயற்சிக்க வேண்டாம் என்று விட்டு, நான் பதிவுலகம் பக்கம் கொஞ்ச நாட்கள் வரவே இல்லை.
முதல் எனது பெயரில் ஈழமுற்றத்தில் சிலர் பின்னூட்டம் போட்டார்கள். அப்போது ஆரம்பித்த சனி, உடனேயே முடிந்தது என்று நினைத்தேன். இன்னும் தொடர்கிறதா? நாசாமாப் போக.

நீங்கள் நம்பப்போவது இல்லை என்றாலும், இதை செய்பவர், நான் நினைப்பவராக இருப்பின், அவருக்கு எனக்கு அவரைப் பற்றி கொஞ்சம் நல்லாவே தெரியும் என்று சொல்வதற்காகவே பதிகிறேன்.

பெயரில்லா சொன்னது…

தயவு செய்து சகோதரி என்ற வார்த்தையை சும்மாவேனும் ஒரு பேச்சுக்காகப் பாவிக்காதீர்கள். உங்களுக்கு என்ன என்னில் காண்டு என்று தான் தெரியவில்லை. வன்னி மக்களை நான் என்றுமே முட்டாள்களாக நினைத்ததில்லை. அவர்கள் மேல் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாலேயே, மதி.சுதாவின் பக்கத்தில் பொங்கினேன். கருணாவுக்கு குற்ற உணர்வு இல்லையாம். உங்களுக்களுக்கு எங்கே வரும். இப்படியும் மனிதர்களா? சை.

பெயரில்லா சொன்னது…

உங்களிடம் இருந்து பதில் வராததாலேயே அங்கே வந்து கேள்வி எழுப்பிவிட்டு போனேன். நான் அனானியாக பின்னூட்டம் போடவே இல்லை. செய்யாதவற்றிற்கு பழி போடாதீர்கள் நிரூபன்.

முதலாவது பின்னூட்டம் சார்காஸத்துடன் எழுதப்பட்டிருக்கு. உங்களில் ஒருவரே போட்டிருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

// நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, கொடி புடிச்சு, கும்மாளம் போட்டு, கத்திக் குளறி, இயக்கத்த காப்பாத்த ட்ரை பண்ணிக்கொண்டு இருக்கிறம்! நீங்கள் என்னடா எண்டால், இயக்கம் வன்னிச்சனத்த, வதைச்சது எண்டுறியள்! // Don't you understand the sarcasm here?

சார்காஸம் தெரியாமலா இருக்கிறியள் நிரூபன்.

சரி உங்கள் சொல்படி இது சார்காஸம் இல்லாத‌ ஒரு பின்னூட்டம் என்றால்,
மதி.சுதாவின் பக்கம் பெயருடன் பின்னூட்டம் போடுகிறவளுக்கு இங்கே எதற்கு அனானி முகம் தேவைப்படுகிறது.

1- டீசன்ட், டிசிப்பிளின் என்ற "தவறான" வாத்தைகளை நான் கண்டிப்பாக பாவிக்க மாட்டேன்.

2-அதை விட மோட்டுவளத்தில் என்ற வார்த்தை நான் பாவிப்பதும் இல்லை, அதன் அர்த்தம் சரியாகவும் தெரியாது.

3-தமிழ் நாட்டில் தீக்குளிப்பதை நான் என்றுமே வரவேற்றதில்லை.

4-இங்கிலீஷ் தெரியுமோ என்டு கேட்டிருக்க மாட்டேன்.

5-நான் இதில் போட்ட மாதிரி நிறைய எழுத்துப்பிழைகளுடன் போடமாட்டேன்.

6- மதி.சுதாவின் பக்கம் பெயருடன் பின்னூட்டம் போடுகிறவளுக்கு இங்கே எதற்கு அனானி முகம் தேவைப்படாது.

ஒரு மனிதனால் இவ்வளவு பொய் சொல்லமுடியுமா என்று இன்னும் நம்ப முடியவில்லை நிரூபன்.

vanathy சொன்னது…

தம்பி சுதா, அனாமி, நிரூபன் இதோடு இதை விடுங்கோ. எல்லாத்தையும் மறந்துடுங்கோ. இதனால் யாருக்கு என்ன லாபம்? ஒருவர் மீது ஒருவர் சேற்றினை வாரி பூசுவதால் என்ன லாபம். இது என் அன்பு வேண்டுகோள்.

பெயரில்லா சொன்னது…

@ Vaans acca,
நான் விட்டுவிடத் தான் நினைத்தேன் அக்கா. நான் செய்யாதை எல்லாம் செய்தேன் என்று ஏன் தான் பொய் சொல்கிறார்களோ தெரியவில்லை. இதற்கு மேல் விளக்கம் கொடுத்தும் பிரயோசனம் இல்லை. இனி ஒன்றும் சொல்லப் போவதில்லை அக்கா.

Thanks.
Ana

ம.தி.சுதா சொன்னது…

வானதி அக்கா
என்னண்டு இதை விடுவது. நீங்களும் நவீன ஆங்கிலம் தெரிந்த ஒருவர் உங்களது உணர்வுகளை வெளிப்படுத் யாராவது ஒரு தாய்க்குலத்தை இப்படி பேசுவீகளா?.. ( அகராதிகளிலும் அப்படி தான் உள்ளது )
வன்னியை பற்றி இவ்வளவு கதைக்கும் ஒருவருக்கு அங்கு சீனியின் விலை தெரியவில்லை அதை சென்னவரை மடையனாம்....
இருந்தாலும் வருத்தம் தெரிவி்த்தால் இப்பதிவை தணிக்கைப்படுத்த தயாராக இருக்கிறேன்.

ராஜி சொன்னது…

இதுவும் கடந்து போகும் சகோ!!

simmakkal சொன்னது…

dear ana
here we use these types of words commonly. but in their culture, I think it hurd them. so why don't you ask sorry?

பெயரில்லா சொன்னது…

மன்னிக்கவேண்டும் சிம்மகள். கண்டிப்பாக போலியாக மன்னிப்பு கேட்க என்னால் முடியாது. அதுவும் இவ்வளவு பொய்களுக்குப் பிறகும் (பதிவு பொய்யை விட நான் கணக்கை ஹக் பண்ணியது என்றும் அனானி பின்னூட்டம் போட்டேன் என்றும் வாய் கூசாமல் சொல்லும் பொய்களையே இங்கே குறிப்பிடுகிறேன்), இவ்வளவு மோசமான பதிவுக்குப் பிறகும், இருந்த ஒரு சத இரக்கம் கூட இவர்கள் மேல் இல்லை. கண்டிப்பாக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. உங்களிடம் இப்படி சொல்ல மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், என்னால் முடியாது.

அது எப்படி இவரது பதிவில் இருக்கும் தனி நபர் தாக்குதல் மட்டும் யார் கண்ணிலும் படவில்லை என்று புரியவில்லை. என் பின்னூட்டத்திற்கு இவரது பிஞ்ச இடுப்பு, பெண்ணல்ல, சீ, தூ எல்லாம் சரி என்றால், இவரது கேவலமாக வன்னி மக்களை சித்தரித்ததற்கு நான் போட்ட பின்னூட்டம் மட்டும் ஏன் பிழை என்று தெரியவில்லை.

வானதி அக்காவின் பேச்சிற்குப் பிறகு கண்டிப்பாக நான் எதுவும் சொல்லப் போவதில்லை என்று நினைத்தேன். இது நீங்களாக இருப்பதாலேயே திருப்பவும் வந்து பதில் சொல்கிறேன். இனி வரும் எண்ணமில்லை. போகிறேன்.

விடியல் சொன்னது…

http://en.netlog.com/Thuvarakan27

விடியல் சொன்னது…

https://secure.domaintools.com/join/

விடியல் சொன்னது…

கனம் மதி சுதா அவர்களே
வலை உலக மக்களே
நீதிபதிகளே!

இதோ உங்கள் பார்வைக்கு சில விடயங்கள்.

ஈமெயில் கக் பண்ணுவதில்லை என்று கூறும் இந்த அனாமிகா 49.99டாலர்கள் செலவழித்து தனது பெயரில் ஏன் டொமைன், கள்ள ஐபி முகவரிகள், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் ஐபி, proxy முதலியன வாங்கி வைத்திருக்க வேண்டும்?

https://secure.domaintools.com/join/

விடியல் சொன்னது…

இங்கே எல்லோரும் அனாமிகாவை பெண் என்று தான் நினைக்கிறீர்கள்.

பாவம், உங்களைப் போல முட்டாள்கள் இந்த உலகத்தில் இல்லை.

ஆஸ்ரேலியாவின் பேர்த்தில் உள்ள பல்கலை கழகத்தில் கல்வி பயிலும் இலங்கையைச் சேர்ந்த நபர் தான் இந்த அனாமிகா.

இவர் ஒரு ஆண்.

இவரைப் பற்றிய விபரங்கள்
உங்களுக்காக
http://en.netlog.com/Thuvarakan27

விடியல் சொன்னது…

மனநோய் பிடித்த, ஆணாக இருந்து கொண்டு பெண் பெயரில் இவர் வலையில் உள்ள பெண்களை ஏமாத்துவது ஏனுங்க சார்?

விடியல் சொன்னது…

இவரது போன் நம்பர் மூஞ்சி புத்தகம், கள்ள டொமைனில் ஐபி மாற்றும் இவரது கணக்குகள் யாவையும் என்னிடம் உண்டு.

வலையுலக தாய்மார்களே! நீங்கள் ஏமாந்தது போதும்.
இந்த அனாமிகா

திரு செல்வனாதனுக்கு பிறந்த ஒரு ஆண் மகன்,
இவரது பெயர் துவாரகன்.
இந்த அப்பாவி ஆணாக மறைந்திருந்து பெண் வேடம் போட்டு வலையில் நடிக்கும் உலக சூப்பர் ஸ்டாருடன்
பேர்த் வீட்டில் இருக்கும் நபர்களின்
பெயர்
அபிஷேக் ஒருவர்
அடுத்தவர்
ஆகாஷ்.

விடியல் சொன்னது…

ஆணாக இருந்து பெண் வேடம் போட்டு
நிமிடத்திற்கு நிமிடம் தன் ஐபி முகவரியை மாற்றி
வலையுலக பெண்களை ஏமாற்றும் இந்த மன நோயாளியை இன்றோடு விரட்டுவோம்.

விடியல் சொன்னது…

http://www.domaintools.com/

மங்குனி அமைச்சரே, சேட்டைகாரனே, மதிசுதாவே
திண்டாடுகிறீர்களா?
உங்கள் அனைவரினதும் எக்கவுண்டை ஹாக் பண்ணி மனநோய் பிடித்து
வலையில் பெண் வேடம் போட்டு
ஆணாக இருந்து எல்லோர் டைமையும் வேஸ்ட் பண்ணிய மனநோயாளி இவரே தான்.
http://en.netlog.com/Thuvarakan27

விடியல் சொன்னது…

http://www.google.com.au/#sclient=psy&hl=en&source=hp&q=+thuvarakan+perth&aq=f&aqi=&aql=&oq=&pbx=1&fp=3abc4ec9c00bcf1a

விடியல் சொன்னது…

இங்கே வந்து தான் செய்த தவறினை நியாப்படுத்தும் சிம்மக்கல்
இதுவும் அனாமிகாவே!
வாழ்க வலை! வளர்க ஏமாளிகள்!
அழிக நரிகள்!

விடியல் சொன்னது…

http://www.google.com/support/blogger/bin/request.py?hl=en&contact_type=main_tos&blog_ID=5454992692769798303&blog_URL=http%3A%2F%2Freap-and-quip.blogspot.com%2F&rd=1

இந்த லிங்கில் கிளிக் பண்ணி
கூகிள் அமைப்பிற்கு இவரை பற்றி றிப்போர்ட் பண்ணுங்க.
கூடிய சீக்கிரமே இந்த முகமூடியை வலையை விட்டு அனுப்புவோம்.

விடியல் சொன்னது…

please, every one should act quickly.

விடியல் சொன்னது…

hello MR thuvarakan, எப்படி ஒரு தமிழ் பெண்ணை உங்களால் இழிவாக பேச முடியும்?
வன்னி மக்கள் பாவம், வன்னி மக்களை காப்பாற்ற வேண்டும், சுதா பொய் பேசுகிறார் என்று கூறும் உங்களுக்கு தெரியாதா.
வன்னியில் உள்ள எல்லோரும் தமிழ் பெண்களை எப்படி மதித்தார்கள் என்பது?
வன்னி மக்களினை உரு ஏற்று போராட வா போர் முனைக்கு என் வீராப்புடன் பாடிய புலிக் கவிஞர் வன்னி மண்ணில் உள்ள ஒவ்வொருவரையும்
‘தாய்க்கு நிகராக தாயகத்தை காதலியுங்கள் என்று சொன்னா.
அந்த தாய் உங்களுக்கு வே............ஆக தெரிகிறார்.

கேவலம், வெளிநாட்டிற்கு போய் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இன்னொரு சந்ததி சாக வேண்டும், சண்டை முடிந்ததும் நாங்கள் வந்து வாழ வேண்டும் என நினைக்கிற நீயெல்லாம் தெருவிலை அடிப்பட்டு சாவாய்.

நான் வயிறெரிந்து சாபம் போடுறேன்.

விடியல் சொன்னது…

முதலில் உங்களால் முடிந்தால் நீ மானம் ரோசம் உள்ள ஆம்பிளை என்றால்,
உண்மையிலே.....நீ துவாரகனுக்கு மகன் என்றால்
பொட்டை பெயருக்கு பின்னாடி இருந்து வீரம் காட்டுவதை விட்டு விட்டு
ஓடி வா. வன்னிக்கு வா. கொழும்புக்கு வா. வந்து உன் வீரத்தை தெருவில நிற்கும் இராணுவத்தோடு காட்டு.


அத வுட்டுட்டு வலையில வந்து பொட்டை பெயர் போட்டு, பொடியனாக இருந்து வன்னி மக்களை இப்பிடி சொல்வது தவறு என்று ஒப்பாரி வைத்து நீலக் கண்ணீர் வடிக்காதை.

விடியல் சொன்னது…

நங்கள் வலியை உணர்ந்தவங்கள் மதிசுதாவை போல, நிருபன் போல நானும் அகதியாக வந்தனான். உன்னை மாதிரி கோழை இல்லையடா நான். ஒளிஞ்சிருந்து பொட்டை பெயரிலை வலை ஏமாத்தி கொண்டு பிரபலம் ஆகிறதுக்காக அனாமிகா பெயரிலை பெண்ணாக நடிப்பதற்கு!
எனக்கு வலையும் இல்லை. வாழ ஒழுங்கான வாழ்க்கையும் இல்லை.

உங்கலை மாதிரி புலத்தில் வாழும் ஒரு சிலதுகளுக்கு நாங்கல் சாக வேனும். அப்ப தான் நீங்கல் சந்தோசபடுவிங்க.
ஏன் சண்டையில நீ முன்னுக்கு வந்து போய் செத்திருக்கலாம் தானே. ஏன் பேர்த்திற்கு ஓடினனி.

போடா........

அடடா... கதை இப்படிப் போகுதா? எனிவே தேங்க்ஸ் அஞ்சனன்! அப்பாடா இப்பதான் குழப்பம் தீர்ந்தது! நிறைய தமிழகத்து சகோதரிகள் இந்த பினாமி...... சாரி அனாமிகாவுடன் பழகியிருக்கிறார்கள்! ச்சே..... இந்த போலி நபரால் எல்லோருடைய மானமும் அல்லவா போய் விட்டது!!

jagadeesh சொன்னது…

i agree with that simmakal comment. he is right.

பெயரில்லா சொன்னது…

நான் நினைத்தது மிக்கச்சரி கமல். பேர்த் என்ட உடனேயே எனக்கு சந்தேகம் உங்களில் தான் வந்தது. இப்ப ஐ.பி.ஒழிக்கும் சொவ்ட்வேர். ஹா ஹா ஹா. உங்களைத் தவிர யாருக்கும் தெரியாதது. ஏனென்றால் எனது இடத்தை அறிய நீங்கள் முயன்றவுடன் நான் அதை அக்டிவேவ் பண்ணினேன் என்று உங்களுக்கும் தெரியும். அதன் விலையையும் உங்களுக்கு சொன்னது நான் தான்.

உங்களுக்கு ஒரு காலத்தில் சப்போட் பண்ணினதுக்கு என்னைச் சொல்லவேண்டும். நீங்களாக ஒரு எக்கவுன்ட் கிரியேட் பண்ணிப் போட்டு நான் என்று சொன்னால் எதுவும் நடக்கப்போவதில்லை. நான் பெண்ணா ஆணா என்று என்னது பக்கம் படிக்கும் பதிவர்களுக்குத் தெரியும்.

உங்களை நான் மட்டும் தானே சப்போட் பண்ணினேன், எதற்கு எனக்கு எதிராக இப்போது குதிக்கிறீர்கள். முதலே உங்கள் மேல் தான் சந்தேகம் வந்தது. ஆனாலும், நீங்கள் ஏன் அப்படி செய்வீர்கள் என்று யோசித்து விட்டுவிட்டேன். பகிரங்கமாக உங்கள் பெயரைக் கூட நான் சொன்னதில்லை.

இனியும் சொல்லாமல் விட்டால் எனக்குத் தான் பிரச்சினை. எதற்காக என்னில் காண்டு என்று தான் தெரியவில்லை.

நிரூபன், மதி.சுதா,
புலம்பெயர்ந்த பதிவரின் சப்போட்டு உங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள். இப்படியாவது கொழும்பான் வெளி நாட்டான் என்ற சண்டை ஓயும் போல கிடக்கு. அவரே உங்களுக்கு சப்போட்டு பண்ணுறார். ஹாஹா. எனக்கு நீங்கள் எல்லோரும் இப்போது நன்றி சொல்லவேண்டும்.

பெயரில்லா சொன்னது…

thanks kamal. i had a good laugh.

பெயரில்லா சொன்னது…

good luck peeps

பெயரில்லா சொன்னது…

@ மாத்தியோசி,

ஏனைய்யா முக்கால் வாசி பேருக்கு நேராகவே யோசிக்க முடியாதாம். இதில் நீங்கள் மாத்தி யோசிப்பீர்களோ, சபாஷ், அப்படியே கொஞ்ச யோசித்து பார்ப்பது. உண்மையில் நான் ஒரு ஆணாக இருந்திருந்தால் நான் ஆண் தான் என்று இங்கே மதி சுதாவின் பிரச்சினையில் முற்றுப்புள்ளி வைத்திருப்பேனே. கொஞ்சம் மூளையைப் பாவிப்பது.

பெயரில்லா சொன்னது…

@ Kamal aka Anjanan என் பதிவு படிக்கும் எல்லோருக்கும், அபி ஆஷ் துவா பற்றி நன்கு தெரியும். நீங்கள் சொல்லத் தேவை இல்லை கமல். ஒரு போலி எக்கவுன்டை ஓப்பின் பண்ணின் கண்டவர்களையும் அட் பண்ணிவிட்டு இது நான் தான் என்று சொன்னால் உங்களைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு எதையும் செய்யமுடியாது. எல்லாவற்றிற்கும் மேல், பெண்ணாக ஒரு வருடத்திற்கு மேல் நடிக்கும் திறமை எனக்கில்லை. அதற்குத் தேவையும் இல்லை.

தெரிந்த பதிவர்களுக்கு நான் பெண் என்பது தெரியும். எல்லாவற்றிகும் மேல் உங்களுக்கும் தெரியும். இல்லாட்டி, என்னோட கதை கதை என்று காலில விழுந்திருக்கமாட்டியள் தான? பெடியன் என்டால் கலியாணம் ஆனதை மறைத்து என்னோட கதை கதை என்டு காலில் விழுவியளே?

மதி.சுதா நிரூபனுக்கும் கூட நான் பெண் என்று தெரியும். அதாவது பெண் உருவம் கொண்ட பேய் என்றாவது இந்த இருவர்களுக்கும் தெரியும். அதனால் எனக்கு பழையவர்கள் பற்றி எந்த கவலையும் இல்லை.

புதியவர்களுக்கு நீங்கள் போடும் அவல் நன்றாக இருக்கும். இருக்கட்டும். என் பக்கம் வரும் போது அவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். இதற்காக நான் எந்த டொக்டரிடம் போயும் எந்த டெஸ்டும் எடுத்து பதிவில் போட முடியாது பாருங்கள்.

இதற்கு மேலும் நீங்கள் அரியண்டப்படுத்தினால், உங்கள் மெயில்களை நான் பதிவில் போட வேண்டி இருக்கும், அதைப் பார்ப்பவர்களுக்கு இந்த அஞ்சனன் நீங்கள் தான் என்பது உறுதியாகும்.

இனிமேலும், கொஞ்சம் யோசித்து வாயைவிடுங்கள். நல்ல வேளை அம்மா சொல்லி சொல்லி வளர்ப்பதால், வலை உலகில் பேசும் அக்காக்களுடன் கூட நான் எனது தொலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டதில்லை. உங்கள் அச்சாப்பிள்ளை கதையுங்கோவன், என்ற தேன் தடவிய வார்த்தைகளுக்கு நான் மயங்கவும் இல்லை. அந்த கடுப்போ என்று இப்போது தோன்றுகிறது. வாழ்த்துகள் கமல். நன்றிகளும். ஏன் என்றால், நிரூபன் மதிசுதாவே பரவாயில்லை என்ற நிலைக்கு என்னை கொண்டுவந்ததுக்கு.

சிம்மகள் என்னை மன்னிப்பு கேட்கச்சொல்லி கேட்டிருப்பது உங்கள் கண்ணுகுத் தெரியவில்லையா? ஏன் தினேஷ் அண்ணாவும் நான் தான் என்டு சொல்லுங்கோவன். அவர் எக்கவுண்டை ஹக் பண்ணி போட்டன் என்டு சொல்லுங்கோவன். இன்னும் இன்னும் சொல்லுங்கோ. கேட்க ஒரே பம்பலாக இருக்கு. இன்னும் ஓரிருவர், ஆணாதிக்கம் என்று சொல்லி இருகிறார்கள். அவர்கள் பெயரை ஏன் விட்டுவைத்தீர்கள். ஹையோ ஹையோ.

நிரூபன் எனக்கு எதிராக பொய் சொன்ன போது வேதனை தான் வந்தது. உங்கள் திருகுதாளத்தால் என்னை அவர் சந்தேகப்படுகிறார். ஆனால், இருந்த வேதனை, மன உளைச்சல் எல்லாம் உங்கள் பின்னூட்டங்கள் பார்த்த‌ பின்னர் போய்விட்டது கமல். கள்ளனை கண்டுபிடித்த சந்தோசம். கொண்டாடப்போகிறேன். ஐயம் சோ ரிலீவ்ட். என்சோய்!

@ மாத்தியோசி,

ஏனைய்யா முக்கால் வாசி பேருக்கு நேராகவே யோசிக்க முடியாதாம். இதில் நீங்கள் மாத்தி யோசிப்பீர்களோ, சபாஷ், அப்படியே கொஞ்ச யோசித்து பார்ப்பது. உண்மையில் நான் ஒரு ஆணாக இருந்திருந்தால் நான் ஆண் தான் என்று இங்கே மதி சுதாவின் பிரச்சினையில் முற்றுப்புள்ளி வைத்திருப்பேனே. கொஞ்சம் மூளையைப் பாவிப்பது.

Hi..........Hi........

speak with logic!

settaikkaran சொன்னது…

இந்த இடுகையிலும், பின்னூட்டங்களிலும் என் பெயர் அடிபடுவதாக கேள்விப்பட்டு வந்தேன். மதி.சுதாவின் மனத்தாங்கலைப் புரிந்து கொள்ள முடிகிறது.

விடியல் சொன்னது…

அனாமிகா துவாரகன் said...
நான் நினைத்தது மிக்கச்சரி கமல். பேர்த் என்ட உடனேயே எனக்கு சந்தேகம் உங்களில் தான் வந்தது. இப்ப ஐ.பி.ஒழிக்கும் சொவ்ட்வேர். ஹா ஹா ஹா. உங்களைத் தவிர யாருக்கும் தெரியாதது. ஏனென்றால் எனது இடத்தை அறிய நீங்கள் முயன்றவுடன் நான் அதை அக்டிவேவ் பண்ணினேன் என்று உங்களுக்கும் தெரியும். அதன் விலையையும் உங்களுக்கு சொன்னது நான் தான்.

உங்களுக்கு ஒரு காலத்தில் சப்போட் பண்ணினதுக்கு என்னைச் சொல்லவேண்டும். நீங்களாக ஒரு எக்கவுன்ட் கிரியேட் பண்ணிப் போட்டு நான் என்று சொன்னால் எதுவும் நடக்கப்போவதில்லை. நான் பெண்ணா ஆணா என்று என்னது பக்கம் படிக்கும் பதிவர்களுக்குத் தெரியும்.//

துவாரகன் சும்மா பொய்களையும் புரளிகளையும் அவிழ்த்து விட்டு பதிவர்களை ஏமாற்ற வேண்டாம். நீங்கள் ஐபி மாற்றும் சாப்ட்வேர் வைத்திருப்பது, உங்களுடை பின்னூட்டங்களை பார்த்தாலே எல்லோருக்கும் இலகுவில் தெரிந்து விடும். நன்றாகத் தான் நாடகமாடுகிறீர்.


கமல இவர் என்ன உலக நாயகனா? இல்லை உன்னைப் போல் ஒருவனா?
போங்கடா. மனுசங்கள் மாதிரி behave பண்ண பழகுங்கடா.

ஐபி அழிக்கும் சாப்ட்வேர் நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே.

உங்கள் பின்னூடங்களை இலகுவாக ஐபி கண்டறியும் சாப்ட்வேர் மூலம் ரேஸ் பண்ணினால் உங்களின் ஒறிஜினல் ஐபி, எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் அறிய முடியும்.

போதும் இந்த பொய் வேசம்.

விடியல் சொன்னது…

அனாமிகா துவாரகன் said...
நான் நினைத்தது மிக்கச்சரி கமல். பேர்த் என்ட உடனேயே எனக்கு சந்தேகம் உங்களில் தான் வந்தது. இப்ப ஐ.பி.ஒழிக்கும் சொவ்ட்வேர். ஹா ஹா ஹா. உங்களைத் தவிர யாருக்கும் தெரியாதது. ஏனென்றால் எனது இடத்தை அறிய நீங்கள் முயன்றவுடன் நான் அதை அக்டிவேவ் பண்ணினேன் என்று உங்களுக்கும் தெரியும். அதன் விலையையும் உங்களுக்கு சொன்னது நான் தான்.

உங்களுக்கு ஒரு காலத்தில் சப்போட் பண்ணினதுக்கு என்னைச் சொல்லவேண்டும். நீங்களாக ஒரு எக்கவுன்ட் கிரியேட் பண்ணிப் போட்டு நான் என்று சொன்னால் எதுவும் நடக்கப்போவதில்லை. நான் பெண்ணா ஆணா என்று என்னது பக்கம் படிக்கும் பதிவர்களுக்குத் தெரியும்.//

துவாரகன் சும்மா பொய்களையும் புரளிகளையும் அவிழ்த்து விட்டு பதிவர்களை ஏமாற்ற வேண்டாம். நீங்கள் ஐபி மாற்றும் சாப்ட்வேர் வைத்திருப்பது, உங்களுடை பின்னூட்டங்களை பார்த்தாலே எல்லோருக்கும் இலகுவில் தெரிந்து விடும். நன்றாகத் தான் நாடகமாடுகிறீர்.


கமல இவர் என்ன உலக நாயகனா? இல்லை உன்னைப் போல் ஒருவனா?
போங்கடா. மனுசங்கள் மாதிரி behave பண்ண பழகுங்கடா.

ஐபி அழிக்கும் சாப்ட்வேர் நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே.

உங்கள் பின்னூடங்களை இலகுவாக ஐபி கண்டறியும் சாப்ட்வேர் மூலம் ரேஸ் பண்ணினால் உங்களின் ஒறிஜினல் ஐபி, எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் அறிய முடியும்.

போதும் இந்த பொய் வேசம்.

விடியல் சொன்னது…

அனாமிகா துவாரகன் said...
@ Kamal aka Anjanan என் பதிவு படிக்கும் எல்லோருக்கும், அபி ஆஷ் துவா பற்றி நன்கு தெரியும். நீங்கள் சொல்லத் தேவை இல்லை கமல். ஒரு போலி எக்கவுன்டை ஓப்பின் பண்ணின் கண்டவர்களையும் அட் பண்ணிவிட்டு இது நான் தான் என்று சொன்னால் உங்களைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு எதையும் செய்யமுடியாது. //


எல்லாவற்றிற்கும் மேல், பெண்ணாக ஒரு வருடத்திற்கு மேல் நடிக்கும் திறமை எனக்கில்லை. அதற்குத் தேவையும் இல்லை.

இதிலிருந்து எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், அனாமிகா ஒரு ஆண் இதனை நான் திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறேன். இப்போது எங்கள் கருத்துக்களைப் பொய்ப்பிக்கும் நோக்கில் கமல் என்று ஒரு புது நபரை இங்கே அழைத்து வந்து கதை மேல் கதையாய் அவிழ்த்து விடுகிறார்.

பதிவர்களே, மேல் உள்ள netlog புறோபைல் போலியாம். சிறுவர்களை வேண்டுமானால் துவாரகன் நீங்கள் நம்ப வைக்கலாம். இந்த நெட்லாக் பேர்த்தில் இருந்து 2008ம் ஆண்டு கிரியேட் பண்ணப்பட்டிருக்கிறது. என்ன முக மூடி, வேசம் கலைந்து விட்டதா?


//தெரிந்த பதிவர்களுக்கு நான் பெண் என்பது தெரியும். எல்லாவற்றிகும் மேல் உங்களுக்கும் தெரியும். இல்லாட்டி, என்னோட கதை கதை என்று காலில விழுந்திருக்கமாட்டியள் தான? பெடியன் என்டால் கலியாணம் ஆனதை மறைத்து என்னோட கதை கதை என்டு காலில் விழுவியளே? //

கலியாணம் கட்டி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாக உள்ள கமல் உங்களோடு கதைக்கும் படி காலில் விழுகிறாராம். இது பற்றி கமலின் நண்பர்களைக் கேட்டால் இன்னும் நிறைய சொல்வார்கள். நீங்கள் போலியாக நடிக்கும் பெண் என்பதை நிரூபிக்க எடுக்கும் ஆதாரம் தான் இது. பாவம் மதிசுதா, அகதியாகி, பல துன்பங்களை அனுபவித்து இன்று சோர்ந்து போயிருக்கிறார்கள் அவர்களுக்கு தேவை மன ஆறுதல், உங்களின் பொய்களையும், புரளிகளையும், நாடகங்களையும் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் துவாரகன்.

விடியல் சொன்னது…

http://en.netlog.com/Thuvarakan27

அனாமிகா துவாரகன் என பெண் பெயரில் அலையும் துவாரகன் செந்தில்நாதனின் நெட்லாக் புறோ பைல் தான் இது. இவர் ஏதோ, நான் புதிதாக கிரியேட் பண்ணியதாக சொல்லுகிறார். நீங்களே இந்த புரோபைலை பாருங்க. இவர் எத்தனையாம் ஆண்டு முதல் நெட்லாக்கில் இருக்கிறார் என்று?

please, just follow the link, and have look, member since...


http://en.netlog.com/Thuvarakan27

விடியல் சொன்னது…

ஈழபாரதி, அனாமிகா முதலிய புனை பெயர்களில்- பெண் வேடம் போட்டு எழுதும் இந்த மர்ம நபர் தான் துவாரகன்!

விடியல் சொன்னது…

துவாரகன், நேற்று இரவு உங்களின் சுய போட்டோவுடன் இருந்த நெட்லாக் புரோபைல் எப்படி மதிசுதாவின் பின்னூட்டத்தில் இது நீங்கள் தான் என்று கூறியதும் காணாமற் போகும்?

விடியல் சொன்னது…

அனாமிகா துவாரகன் said...
@ Kamal aka Anjanan

இதற்கு மேலும் நீங்கள் அரியண்டப்படுத்தினால், உங்கள் மெயில்களை நான் பதிவில் போட வேண்டி இருக்கும், அதைப் பார்ப்பவர்களுக்கு இந்த அஞ்சனன் நீங்கள் தான் என்பது உறுதியாகும்.//

அப்படி ஒரு மின்னஞ்சல் இருந்தால் நீங்கள் வெளியிடலாம், அஞ்சனன் வேறு, கமல் வேறு, கொஞ்சம் புரிந்து கொண்டு இங்கே பேசவும். மன நோயுடன் வந்து நீதான் அவன் என்பது மாதிரி வாய்காட்டி விட்டு போவதால்
நீங்கள் செய்த குற்றம் நீங்கி விடாது,
மதிசுதாவிடம் மன்னிப்பு கேட்பதே சிறந்தது.!

விடியல் சொன்னது…

இந்த ஒரு பதிவில் துவாரகன் போடும் பித்தலாட்டங்களே போதும். அவர் யார் என்பதை இலகுவாக அறிவதற்கு.

இதோ

சண்டை தொடங்க முதல் வரை வன்னியில் இருந்தவர்களே நாங்களும். பாட்டியிற்கு வருத்தம் என்பதால் யாழ் போனவர்கள். பாட்டியை இந்தியாவுக்கு ட்ரீட்மெண்டுக்காக கொண்டு செல்லவேண்டி இருந்தது. இன்று வரை யாரிடமும் சொன்னதில்லை. எனது இரண்டு அண்ணன்களும் நாட்டிற்காக மாண்டவர்களே. நீங்கள் இருவரும் அப்பா அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிவிட்டே இருவரும் போனார்கள். நாட்டைப் பற்றி கதைப்பதற்கு உங்களை விட எனக்கு அதிக உரிமை இருக்கிறது. வன்னியில் நடந்தது என்ன என்று எனக்கும் தெரியும். என் உறவுகளும் அங்கே தான் இருந்தார்கள். பலர் மாண்டுவிட்டார்கள். சிலர் தப்பி இருக்கிறார்கள்//


ரிகாடிங்க், மை விசா. என்னால் ப்ரொபஷன்ல் வேலையில் சேர்ந்து பி.ஆர். வாங்க முடியும். பாஸ்போர்ட் வாங்க முடியும். இன்பக்ட், நான் ஒரு அவுட்ஸ்டான்டிங் ஸ்டுடன். இப்பவே நான் இன்டன்ஷிப் செய்த கம்பனியில் வேலைக்கான ஓடர் எக்சாம் முடிய தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியே இல்லாவிட்டாலும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனது சகோரன்களை வித்து நான் விசா வாங்கப் போவதில்லை. //


நான் அகதிவிசாவில் இருக்கிறேன் என்று யார் உமக்கு சொன்னது. என்னோட பாஸ்போர்ட் பாத்திருக்கிறீரா? இந்த கெச்சிங்கை விட்டுவிடுங்கள். அதற்கு கொஞ்சம் மூளை வேண்டும். //

நான் பாட்டுக்கு சிவனே என்டு கோர்ஸ்வேர்க்கோட மாறடிக்கிறன். எனக்கு ஹக் என்பதற்கு ஹெச்-ஏ-சீ-கே என்ற எழுத்து இருக்கு என்று மட்டும் தான் தெரியும். ஒரு மண்ணும் தெரியாது. பழி ஓரிடம் பாவம் ஓரிடமா?//


மீட்ட உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்னால் அந்த கணக்கு ஹக் பண்ணப்படவில்லை. எனக்கு என்னுடைய பாஸ்வேர்ட் தொலைந்த பக்கத்தை தேடி எடுக்கவே தெரியாது. அதுக்கே அபி தான் உதவுவார். இதில் நான் ஹக் பண்ணினேனா?//

நான் நினைத்தது மிக்கச்சரி கமல். பேர்த் என்ட உடனேயே எனக்கு சந்தேகம் உங்களில் தான் வந்தது. இப்ப ஐ.பி.ஒழிக்கும் சொவ்ட்வேர். ஹா ஹா ஹா. உங்களைத் தவிர யாருக்கும் தெரியாதது. ஏனென்றால் எனது இடத்தை அறிய நீங்கள் முயன்றவுடன் நான் அதை அக்டிவேவ் பண்ணினேன் என்று உங்களுக்கும் தெரியும். அதன் விலையையும் உங்களுக்கு சொன்னது நான் தான்.//

இதற்கு மேலும் நீங்கள் அரியண்டப்படுத்தினால், உங்கள் மெயில்களை நான் பதிவில் போட வேண்டி இருக்கும், அதைப் பார்ப்பவர்களுக்கு இந்த அஞ்சனன் நீங்கள் தான் என்பது உறுதியாகும்.

இனிமேலும், கொஞ்சம் யோசித்து வாயைவிடுங்கள். நல்ல வேளை அம்மா சொல்லி சொல்லி வளர்ப்பதால், வலை உலகில் பேசும் அக்காக்களுடன் கூட நான் எனது தொலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டதில்லை. உங்கள் அச்சாப்பிள்ளை கதையுங்கோவன், என்ற தேன் தடவிய வார்த்தைகளுக்கு நான் மயங்கவும் இல்லை. அந்த கடுப்போ என்று இப்போது தோன்றுகிறது. வாழ்த்துகள் கமல். நன்றிகளும். ஏன் என்றால், நிரூபன் மதிசுதாவே பரவாயில்லை என்ற நிலைக்கு என்னை கொண்டுவந்ததுக்கு.//

விடியல் சொன்னது…

அனாமிகா துவாரகன் said..
மீட்ட உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்னால் அந்த கணக்கு ஹக் பண்ணப்படவில்லை. எனக்கு என்னுடைய பாஸ்வேர்ட் தொலைந்த பக்கத்தை தேடி எடுக்கவே தெரியாது. அதுக்கே அபி தான் உதவுவார். இதில் நான் ஹக் பண்ணினேனா?//



கம்பியூட்டரில் மெயில் தொலைந்தாலே தன்னக்கு அபி தான் உதவுகிறார் என்றால்.
ஏன் ஒரு பெண்ணிற்கு பல வேலைகள் இருக்க ஐபி மறைத்து ஏனைய வலைப்பதிவர்களின் பதிவுகளில் போய் காட்டு கூச்சல் போடும் அளவிற்கு தொழில்நுட்பம் தேவை?
இவ்வளவு வீரம் பேசும் நீங்க, இருக்குமிடத்தின் ஐபி முகவரியுடன் வரலாமே?

விடியல் சொன்னது…

அனாமிகா துவாரகன் said...
நான் நினைத்தது மிக்கச்சரி கமல். பேர்த் என்ட உடனேயே எனக்கு சந்தேகம் உங்களில் தான் வந்தது. இப்ப ஐ.பி.ஒழிக்கும் சொவ்ட்வேர். ஹா ஹா ஹா. உங்களைத் தவிர யாருக்கும் தெரியாதது. ஏனென்றால் எனது இடத்தை அறிய நீங்கள் முயன்றவுடன் நான் அதை அக்டிவேவ் பண்ணினேன் என்று உங்களுக்கும் தெரியும். அதன் விலையையும் உங்களுக்கு சொன்னது நான் தான்.//

பொய் மேல் பொய் சொல்வது அழகல்ல துவாரகன், உங்களது பின்னூட்டங்களை வைத்தே ஐபி முகவரியை அறியலாம் என்பது உங்களுக்கு தெரியாதா?
நீங்கள் திருமணம் முடித்த பெண் என்று இப்போது ஒரு புதுக் கதை வேறு, இந்தப் பதிவின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, நான் பெண், கோர்ஸ்வேக்கிற்காக மாரடிக்கிறேன் என்று நீலிக்கண்ணீர் வடித்து விட்டு, இறுதியில் நீங்கள் பெண் அல்ல, ஆண் என்றதும் சீடியை மாற்றிப் போடுகிறீர்.

நீயெல்லாம் ஒரு மனுசனா? உன்னை........

இப்படி கேவலங் கெட்ட வாழ்வு வாந்து, பெண் பெயரில் அலைந்து பெண் பதிவர்களோடு போலியாக பேசும் நீயெல்லாம் ஒரு விதமான மனநோயும், பாலியல் குறைபாடும் உள்ள நாய் என்பதில் மாற்றமில்லை.

செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்பதை விடுத்து புது புது கதைகளை அவிழ்க்க வேண்டாம் துவாரகன்.

விடியல் சொன்னது…

ஐபி அழிக்கும் சாப்ட்வேர் பற்றி நீங்கள் யாருக்கும் கூறித்தான் அறிய வேண்டியதில்லை. உங்கள் பின்னூட்டங்களில் உள்ள லிங்கின் மூலம் அறியலாமே? ஐயோ ஐயோ!

விடியல் சொன்னது…

அனாமிகா துவாரகன் said...
@ Kamal aka Anjanan என் பதிவு படிக்கும் எல்லோருக்கும், அபி ஆஷ் துவா பற்றி நன்கு தெரியும். நீங்கள் சொல்லத் தேவை இல்லை கமல். ஒரு போலி எக்கவுன்டை ஓப்பின் பண்ணின் கண்டவர்களையும் அட் பண்ணிவிட்டு இது நான் தான் என்று சொன்னால் உங்களைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு எதையும் செய்யமுடியாது. எல்லாவற்றிற்கும் மேல், பெண்ணாக ஒரு வருடத்திற்கு மேல் நடிக்கும் திறமை எனக்கில்லை. அதற்குத் தேவையும் இல்லை.

தெரிந்த பதிவர்களுக்கு நான் பெண் என்பது தெரியும். எல்லாவற்றிகும் மேல் உங்களுக்கும் தெரியும். இல்லாட்டி, என்னோட கதை கதை என்று காலில விழுந்திருக்கமாட்டியள் தான? பெடியன் என்டால் கலியாணம் ஆனதை மறைத்து என்னோட கதை கதை என்டு காலில் விழுவியளே? //

உனக்கு கலியாணம் வேறு ஆகிட்டுதா மச்சான், போடா போய் வேலையைப் பாரடா மச்சான், இன்னைக்கு கோப்பை கழுவல் இல்லையே,
போய் இறந்த மாவீரர்களின் நிழலை மிதித்து, அகதியாக பீ ஆர் அடித்து சுகமாய் வாழு மச்சான் துவாரகன்.

விடியல் சொன்னது…

நான் அறிந்தவரை, என் உறவினர்கள் எனக்கு சொல்லியிருக்கிறார்கள்.
வட கிழக்கு தமிழர்களிற்கான visiting visa, students visa அவுஸ்திரேலிய immigiration நிறுவனத்தினர் 2006ம் ஆண்டு முதலே தடை செய்து விட்டார்கள். அப்படி இருக்கையில் 2006ம் ஆண்டு வரை சண்டை நடக்கும் வரை துவாரகன் நீ வன்னியில் இருந்து விட்டு எப்பூடி பேர்த்திற்கு வரமுடியும் மச்சான்?
பொய் சொல்லும் போது பொருந்தவும் சொல்ல வேணும்.

விடியல் சொன்னது…

உனக்கு இரண்டு அண்ணன்கள் இல்லை மச்சான், ஒரு தங்கச்சி, ஒரு தம்பி. இவர்கள் இருவரும் இப்போது நலமாக இருக்கிறார்கள். 2006ம் ஆண்டு கொழும்பை விட்டு ஓடிப் போய் நீ இருந்த இடம் திருச்சி.

எல்லா விபரங்களும் என் கைவசம் இருக்கு. இனி என்னைப் பற்றி ஒரு புதுக் கதை நீ அவிழ்த்து விடுவியே மச்சான்.

விடியல் சொன்னது…
நிரூபன் சொன்னது…

http://padamparpadi.blogspot.com/


வலை உலகில் ஐபி மாற்றி பின்னூட்டம் போடும் நபர்கள் யார்? ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது பற்றி அறிய

http://padamparpadi.blogspot.com/

நிரூபன் சொன்னது…

http://padamparpadi.blogspot.com/

நிரூபன் சொன்னது…

http://padamparpadi.blogspot.com/


நிரூபன் said...
http://padamparpadi.blogspot.com/


வலை உலகில் ஐபி மாற்றி பின்னூட்டம் போடும் நபர்கள் யார்? ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது பற்றி அறிய

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

விரைவில் பிரச்சனை தீரட்டும்

ம.தி.சுதா சொன்னது…

அனாமிகா அவர்களே
1. வன்னியில் சீனி, அரிசி என்ன விலை விற்றதென்று தெரியாத உங்களிடம் வன்னி பற்றி கதைக்க என்ன இருக்கு..
2. சாராயம் எமது முகாமில் தயாரித்தது என நான் எழுதியிருப்பதை விளங்கத் தெரியாதாபடியால் தானே இயக்கம் பிடிப்பதை பற்றி கதைக்கிறீர்கள் ஹ...ஹ... சண்டை முடிநத பின் தான் வன்னி மக்களை முகாமிற்கு கொண்டு போனார்கள் என்பதுவும் தெரியாதா ?

என் அன்பு உறவுகளே நான் உங்கள் அனைவர் சொல்லுக்கும் கீழ்படிகிறேன் இவரிடம் என் அம்மாவிடம் ஒரு sorry கேட்கும்படி தான் கேட்டேன் இப்போ விளைவை பார்த்தீர்களா ? இவர் கேட்டிருந்தால் அடுத்த நிமிடம் இந்த பதிவு இருந்திருக்காது....

”தன் வினை தன்னைச் சுடும் அபாண்ட கருத்து புளொக்கையே சுடும்“

நவீன ஆங்கிலத்தில் “பெட்டை நாய்” கூட நாகரிக உவமான வசனமானது அதிசயமே... இன்னும் என்ன வெல்லாம் மாறுமோ ஆண்டவனே.. கலிகாலமடா ?

சிவகுமாரன் சொன்னது…

போற்றுபவர் போற்றட்டும் - புழுதிவாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் .
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்."- என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொள்ளுங்கள் மதிசுதா . விட்டுத் தள்ளுங்கள்

Unknown சொன்னது…

யார் எதைச் சொன்னாலும் சரி!
யார் எந்த நியாயத்தை கூறினாலும் சரி! எந்தத் தமிழ் ஆங்கிலப் புலவன் இங்கு வந்து மொழி பெயர்த்தாலும் சரி மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ இங்கே தாய் எனும் புனிதம் அவமதிக்கப்பட்டிருக்கின்றது இதுதான் உண்மை.

சீ எல்லாரும் வெக்க படனும் ஒரு நல்ல நேக்கதுடன் கொடுக்கும் இந்த ப்ளாக் இப்படியா சீரழிந்து போகணும் . தமிழ் நாட்டுல இருக்கற எங்களுக்கு தான் உண்மை என்னனு புரியல இலங்கைல நடப்பது . இதுல நீங்க வேற இப்படி சண்டை போடுறீங்க ! . மனிதாபிமானம் தொலைத்து போனது இந்த கலிகால உலகில் . உண்மையை வெளியிடுங்கள் , ஆனால் அத உண்மை மேலும் உங்கள் நிலையை மேசமாக்கும் என்றால் தயவு செய்து விஷமாக நினைத்து தூர எரிந்து விடவும் . தமிழ் நாட்டு உண்மை தமிழ் மக்கள் ( அரசியல் வாதிகள் அல்ல )காரணம் நாங்க மன வேதனை அடைகின்றோம் இலங்கையின் நிலை கண்டு . இது மிக பெரிய நிகழ்வு . நீங்கள் சொல்வது புரிய வில்லை ராஜபக்சே செய்தது செய்வது சாரி என்ற , மன்னிக்கவும் எனக்கு விளங்க வில்லை ....... உங்கள் சண்டையை நிறுத்தி அடுத்து நாட்டில் அமைதி நிலவ என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற மக்களின் மன பிரதி பலிப்பை பதிவிடவும் . இப்பொழுது தான் ஐ நா. அறிக்கையே வெளி வந்திருகின்றது . நீர்த்து போக நீங்கள் ஒரு காரணமாக இருந்து விடாதீர்கள் .

எஸ் சக்திவேல் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
எஸ் சக்திவேல் சொன்னது…

அஞ்சனன் said...

நான் அறிந்தவரை, என் உறவினர்கள் எனக்கு சொல்லியிருக்கிறார்கள்.
வட கிழக்கு தமிழர்களிற்கான visiting visa, students visa அவுஸ்திரேலிய immigiration நிறுவனத்தினர் 2006ம் ஆண்டு முதலே தடை செய்து விட்டார்கள்

-------------------
நானும் அவுஸ்திரேலியாவில்தான். மேலேயுள்ளது தவறு. 2006ற்குப் பிறகும் நிறையப் பேர் visiting visa, students visa இல் வந்துள்ளார்கள்.

கடைசியாக, "son of a bitch, bitch" என்பது இலங்கையில் உள்ளமாதிரி 'மிகக்' கேவலமான அர்த்தத்தில் பாவிக்கப் படுவதிலைதான். என்றாலும், அந்த வார்த்தைகளை சும்மா ஒருவருக்குப் பாவிக்கமுடியாது. அது வசவுச் சொல்லேதான்.

ஷஹன்ஷா சொன்னது…

சுதா அண்ணா குழம்ப வேண்டாம்.. கோழைகளிடம் எங்களுக்கு என்ன பேச்சு..?? நாங்கள் மன தைரியத்துடன் மரணத்துக்கு முன்னால் வாழ்ந்தவர்கள்..


அண்ணா தன்னை யார் என்று வெளிப்படுத்துபவன் தான் உண்மையான வீரமான ஆண்..

பெண்மையை பற்றி , அதுவும் தானும் எதிர்காலத்தில் தாயாகுவேன் என்பதை உணர்ந்தும் இழிவாக பேசாதவளே உண்மையான பெண்..

ஆகவே இவ்விரு இலக்கணங்களுக்கும் பொருந்தாத மேற்படி நபர் எவ்வாறானவர் என்று உலகறியும்..

தங்கள் சமூகப்பார்வை தொடர வேண்டும் அண்ணா..

சரியில்ல....... சொன்னது…

என்னால முடியல...!!!

ஒண்ணே ஒண்ணுமட்டும் சொல்லிக்கிடுறேன்... அனாமிகா செம புத்திசாலி...

Anbazhagan Ramalingam சொன்னது…

நல்லாருக்குப்பா உங்க ஈழ போராட்டம்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top