காலை மணியோசைதூபமிடும் வானம்டம்ளர் நீருடன்காலைச் சிற்றுண்டியாய்இரவின் உண்ணாவிரதம்கலைக்கப்படும்
சப்பாணி கட்டி உண்போரின்உணவுண்ணல் சிரமத்துக்காய்நாள்தோறும் விசேட உணவுவாய் என்ற குறிகாட்டிக்குஎட்ட வைத்தேஇலக்கு...
இது போர் வேண்டுமென்று யாருடமோ பணம் வாங்கி அறிக்கை விட்டிருக்கும் தமிழகத்தின் பிரபல கவிஞருக்கும், இம்புட்டு நாள் போர் நடக்கையில் கம்மண்ணு இருந்திட்டு இப்ப மட்டும் வீர வசனம் பேசும்...
ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன். இது இலக்கியத்தை கொச்சைப்படுத்த எழுதப்படவில்லை. எல்லோரும் இலக்கிய கண்ணாடி போட்டுப் பார்த்த ஒரு விடயத்தை என் குருநாதர் சுஜாதா வழியில் நான் விஞ்ஞானக் கண்ணாடி போட்டுப் பார்த்திருக்கிறேன்.
...
20 கருத்துகள்:
கருத்துரையிடுக