செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1

                                                               கேட்பதற்கே ஒரு கிளர்ச்சி ஊட்டும் சொல். மனதில் ஏதே பல அலைகளை நாசுக்காக இட்டுச் செல்லும். அந்த அழுத்தத்தாலோ தெரியவில்லை சில தமிழருக்கு இதை பயன்படுத்த பிடிக்கவில்லை.
                                                          ”தமி” என்றால் தனித்துவமானது என்று பொருள் படும் என்று சிலர் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை உலகில் தமிழரைத் தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு விசேட உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம். ஏன் என்று நினைக்கிறீர்களா ‘தமிழ்‘ என்ற சொல்லில் வரும் ழகரம் தான் காரணம். நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தித் தான் சொல்லலாம். இந்த ழ உச்சரிப்பு உலகிலேயே 3 மொழிகளில் தான் காணப்படுகிறது. தமிழ், மலையாளம், மண்டரின் இன மொழிகள் என்பன தான் அவையாகும்.
                                          
இங்கு மலையாளம் தமிழின் பிள்ளை போன்றது. இருந்தும் மலையா பிரபல பாடகர் நம்ம யேசுதாஸிற் ல,ள,ழ என்பவற்றை வேறுபிரிக்க சிரமப்படுவார். ”பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா” பாடலின் போது வைரமுத்துவுடன் சிறு கருத்து வேறுபட்டுக்கு உள்ளானார்.  
                                        மண்டரின் இன மொழிகள் வரும் ஆனது தமிழில் வருவது போல் ழகர உச்சரிப்பு இல்லை. மற்ற எந்த மொழியிலும் இல்லை. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் விற்கு zha என்று தான் பாவிக்கிறோம். 
                                            என்னைப் பொறுத்த வரை தமிழின் அழிவிற்கு முதல் காரணம் sms தான் என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன். 

தமிழின் சிறப்பு- 
”உலகில் தமிழே பண்பட்ட மொழி. தனக்கென எல்லாம் வாய்ந்த இலக்கிய செல்வங்கள் பெற்ற மொழி” -மாக்கஸ் முல்லர்- 
”ஈற்றல் மிக்கதாகவும். சொல்ல வந்த பல விடயத்தை சில சொற்களில் தெளிவாக சொல்ல வல்லதுமான மொழி தமிழ் போல் வேறில்லை. ” -பெர்கில் பாதிரியார்- 
”உலக அறிவை உணர்த்தம் சிறப்பில் திருக்குறளுக்கு இணையாக உலக இலக்கியத்தில் வேறில்லை. ” -டொக்ரர் இல்பட் சுவைட்சர்- 
”தமிழில் உள்ள அகத்துறை இலக்கியங்கள் போல் உலகில் வேறெந்த மொழியிலுமில்லை. ” -பெஸ்கிப் பாதிரியார் (வீரமாமுனிவர்)- 

சமணரின் கருத்துரைக்கும்……………… சிலப்பதிகாரம். சீவக சிந்தாமணி பௌத்த கருத்துரைக்கும்……………… மணிமேகலை
சைவ கருத்துரைக்கும்……………… கந்தபுராணம். பெரியபுராணம்
வைஸ்ணவ கருத்துரைக்கும்……………… கம்பராமாயணம்
கிறிஸ்தவ கருத்துரைக்கும்……………… தெம்பவாணி
இஸ்லாமிய கருத்துரைக்கும்……………… சீறாப்பராணம்

ஆகிய பேரிலக்கியங்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. 
                         
                                 திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் மண்ணோடும் உடுக்களோடும். மங்குல் கடல் இவற்றொடும் பிறந்த தமிழ் -பாவேந்தர் பாரதிதாசன்- 

இன்னும் இந்தக் கட்டுரை வளரும்.-------…………-----

நான் ஒரு பண்டிதனில்லை. தமிழில் உள்ள தீவிர பற்றின் தேடல் தான் இது. தவறுகளை சுட்டிக்காட்ட எல்லோருக்கும் உரிமையுண்டு. இந்த ழ பிரச்சனை முக நூலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தவறாமல் கருத்திட்டுப் போங்கள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

29 கருத்துகள்:

எப்பூடி.. சொன்னது…

சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்

நேரம் கிடைக்கும்போது இதையும் கொஞ்சம் பாருங்கள்.

http://eppoodi.blogspot.com/2010/02/blog-post_15.html

ம.தி.சுதா சொன்னது…

பார்த்தேன்...பார்த்தேன்...பார்த்தேன்... சுடச்சுட ரசித்தேன். சகோதரா நன்றிகள்

எஸ்.கே சொன்னது…

நல்ல பதிவு! ஒரு மொழிபெயர்ப்பாளராக தங்களுக்கு நன்றி கூறுகிறேன்!

அன்பு நண்பன் சொன்னது…

நண்பா நீங்கள் தமிழ்மீது வைத்துள்ள பற்று உங்கள் தேடல் மூலம் என்னால் உணர முடிகிறது, உங்கள் முயற்சி தொடர வாழத்துக்கள் நண்பா....
""என்றும் உங்கள் அன்பு நண்பன் RA.DINUSHAN""

கவி அழகன் சொன்னது…

தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு விசேட உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம்

பின்னி பிடல் எடுதிடிங்க நண்பரே வாழ்த்துக்கள் தொடருவும்

ம.தி.சுதா சொன்னது…

என்ன எஸ்.கே இப்புடி சொல்லுறிங்க இதெல்லாம் தேடல் தான் . வாழ்த்துக்கு நன்றி.

ம.தி.சுதா சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி. நான் ஒரு தமிழன் அவ்வளவு தான் . இயன்றவரை தமிழை வாழ வைப்போம்.

ம.தி.சுதா சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி அண்ணா உளக்கிடக்கையில் இருப்பது தானே சந்திக்கு வரும்.

Kiruthigan சொன்னது…

நல்ல பதிவு..
:-)

ம.தி.சுதா சொன்னது…

நன்றி கிருத்தி

Lingeswaran சொன்னது…

'Zha' endra ezhuthu Kujaraathi mozhiyilum ulladhu..

ம.தி.சுதா சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோதரா. இப்படி சிங்களத்திலும் இருந்தாலும் உச்சரிப்பு வேறுபடுகிறது. இதன் மேலதிக தகவல் தந்துதவ முடியுமா?

Lingeswaran சொன்னது…

'Zha' endra tamil ezhuthu matra anaithu mozhi Zha ezhuthukkalaiyum vida oru thani sirappu vaaindhadhu....Adhu oru aanmeega ragasiyamaagum ! nam munnorgalin arivu nutpamum adhuthaan.

Lingeswaran சொன்னது…

Andha vishayathai oru siru article-aaga ezhuthugiren..Siridhu vilakkinaalthaan puriyum.

ம.தி.சுதா சொன்னது…

நன்றி நல்ல தகவலை பகிர்ந்திருக்கிறிர்கள். ஆய்வாளர்கள் பல மொழிகளில் ழ இருந்தாலும் இந்த மூன்றிலும் தான் சிறப்பான பிரயோகம் இருக்கிறது என்கிறார்கள்.

ம.தி.சுதா சொன்னது…

@ linges
கட்டாயம் காத்திருக்கிறேன். விரைவில் எழுதுங்கள்.

Lingeswaran சொன்னது…

Kindly go through my recent article about linguistics at my blog..

ம.தி.சுதா சொன்னது…

நன்றி லிங்கேஸ் இவ்வளவு வேகமாக எழுதுவீர்கள் என நான் எதிர் பார்க்கல வாழ்க உங்க மொழிப்பற்று. தமிழ் ஆர்வலர்கள் கீழே உள்ள முகவரி செல்லவும்
http://lingeswaran-ise.blogspot.com/2010/08/blog-post_19.html

ARV Loshan சொன்னது…

அருமை.. நல்லதொரு ஆய்வு..
தொடருங்கள். வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா சொன்னது…

@ LOSHAN said...
ஆம் அண்ணா தங்களின் ஊக்கம் தான் எமை வளர்த்தெடுக்கும்.

Lingeswaran சொன்னது…

Kindly visit my Blog for my recent article about Tamil 'Zha'..

பெயரில்லா சொன்னது…

தனித்தமிழைப் பேசுவோம்! தாய்த்தமிழைக் காப்போம்!!

வாழ்க தமிழ்!
வாழ்க தமிழ் மக்கள்!
வாழ்க தமிழ் நிலங்கள்! (தமிழகம், ஈழம்)

ம.தி.சுதா சொன்னது…

@ மிதுன்
வருகைக்கு மிக்க நன்றி...

சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா சொன்னது…

@ சே.குமார் said...
மிக்க நன்றி...

ஷஹன்ஷா சொன்னது…

நல்ல விடயம் பற்றி ஒரு அருமையான ஆய்வு.....சூப்பர்...

Nanjil Kannan சொன்னது…

நல்ல பதிவு.. உங்கள் ஆர்வத்திற்கும் தமிழ் பால் உள்ள ஈர்பிர்க்கும் நம் அன்னை தமிழன்னை என்றென்றும் உங்களை "வாழ" வைப்பாள்.......
அடியேன்

Unknown சொன்னது…

மன்னிக்கவும் நான் படித்ததையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தம்+மிழ் உருவான மொழியே,
"தமிழ்" மொழி.
தம் என்பது உடல்,மனம்,உயிர்.

Unknown சொன்னது…

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணேன்....

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top