திங்கள், 28 ஜூன், 2010

சங்ககார ஒரு ராசியற்ற தலைவர்

4:23 PM - By ம.தி.சுதா 0



பகுதி—02
என்ன நச்சுப் பல்லி மீண்டும் வந்துவிட்டது என்று நினைக்கிறிங்களா. இல்லிங்க நான் போன வாரம் சொன்னதில் ஏதாச்சும் பொய்யிருக்கா. நான் இலங்கை போட்டிகளை நுணுக்கமாகப்பார்க்கும் தீவிர ரசிகனுங்க. அந்த உரிமை தாங்க இப்படி சொல்ல காரணம்.
எல்லாம சரிங்க இப்படியே போனால் உலகக்கிண்ணத்தில் ”பழைய குருடி கதவ திறவடி” கதை தானா யாருமே இதை தட்டி கேட்க மாட்டார்களா. இந்த இறுதிப் போட்டி ஒரு வெல்ல கூடிய அருமையான போட்டி ஒன்று. அதுவும் சொந்த நாட்டில் சரி போன பேருந்து போனது தான் அதுதான் வரும் பேருந்துக்காச்சும் கை காட்ட வேண்டாமா. சரி நம்ம முரளிக்கு என்ன தகுதியில்லை. உலக லெவன் அணிக்கே தலைமை தாங்கியவர் என்பதை யாரும் மறக்க வெண்டாம்.

நாம் என்ன நினைச்சா என்ன எல்லாம் அவங்க கையில் தானே. மீண்டும் இந்தியா, நியூசிலாந்து இங்க வரப்போகிறது அப்பவாச்சும் நாம ஏதாச்சும் சாதிக்கணும். (என்னத்தை சொல்லி என்னத்தை செய்தென்ன போன மானம் போனது தானே)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

You might also like:

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

0 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1214185

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்