மனிதனென்பவன் எப்போதுமே மனிதக் கணிப்பிற்குள் அடக்கமுடியாத ஒரு வித்தியாசமான ஜந்துவாகும்.எந்தவொரு மனிதனாலும் தன்னையே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கையில் மற்ற மனிதனைப் புரிவதென்பது மிகவும் சிரமமான காரிய...
வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
இன்றைய பதிவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் சந்தித்த வன்னி மாணவன் ஒருவனைப்பற்றி எழுதுகிறேன். அவனது தனிப்பட்ட விடயமாகையால் அவனது பெயரையோ, படத்தையோ, பாடசாலையையோ...
வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சில நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டியல் என்ற பதிவை இட்டிருந்தேன். அப்பதிவானது இன்று இடப்படும் மிக முக்கியமான இப்பதிவுக்கு...
இந்தப் பதிவானது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்து தற்போது அந்த இயக்கத்தின் போராளிகளின் அர்ப்பணிப்பை பொய்யென உரைக்க முயலும் தளமொன்றிற்காக அதன் உண்மை ஆதாரத்தை வழங்குவதற்காக எழுதப்படுகிறது.
இந்த படங்களை...
வணக்கம் ஐயா சேமம் எப்படி?ஈழத்திலிருந்து ஒரு அடிமுட்டாளிடமிருந்து இப்படி ஒரு மடலை நீங்கள் காண வேண்டிய பாக்கியம் பெற்றது தங்களது தூரதிஸ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் பலருக்கு எமது உணர்வுகள் வியாபாரப்...
வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
தொழில்நுட்பத்தில் உயரிய வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில் அதிகளவான ஆதிக்கத்தை செலுத்தி நிற்பது தொலைத்தொடர்பு தான். அந்தவகையில் தொலைபேசி வலையமைப்பு என்பது ஒரு மனிதனின் அத்தியாவசியப் பொருள...
உறவுகளே சேமம் எப்படி?
போர் மேகங்கள் கலைந்த ஒரு பதிவுலகத்திலிருந்து ம.தி.சுதா எழுதும் ஒரு பாராட்டுப் பதிவாகும்.இப்பிரச்சனைகளை தமிழ்மணம் தலையிட்டு நாம் எதிர்பார்த்த நோக்கத்தை தந்திருந்தாலும். தமிழ்மணத்தின்...
முற்குறிப்பு - இப்பதிவானது மதவெறி பிடித்தலையும் சில இஸ்லாமிய வெறியர்களுக்காகவே எழுதப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு நான் ஒரு மதவாதி என யாரும் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல நானும் ஒரு மதவாதி தான்....
16 கருத்துகள்:
கருத்துரையிடுக