Featured Articles
All Stories

சனி, 31 டிசம்பர், 2011

கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்

கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்

முற்குறிப்பு - இப்பதிவானது சகோதரன் சந்துரு அவர்களின் வலைத் தளத்தில் பகிரப்பட்டிருந்தது. ஒரு பொது நோக்கிற்காக அவரின் அனுமதியுடனும். அந்தப் பாதிக்கப்பட்டவரின் ஒலிப்பதிவையும் பெற்று தங்களுடன் பகிர்கின்றேன்....
10:41 PM - By ம.தி.சுதா 12

12 கருத்துகள்:

செவ்வாய், 20 டிசம்பர், 2011

எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

     இப்பதிவானது 100 வீதம் எனது சுயபுராணமே. யாரும் தங்கள் பொன்னான நேரத்தை இதற்குள் வீணாக்க வேண்டாம். இது எனது நிலையை மட்டும் பறைசாற்றும் பதிவல்ல இங்கு நிற்கும் ஒவ்வொரு இளைஞனின் நிலையாகும்.     ...

52 கருத்துகள்:

திங்கள், 19 டிசம்பர், 2011

புலம்பெயர் மக்கள் ஈழத்திற்குச் செய்தது என்ன?

புலம்பெயர் மக்கள் ஈழத்திற்குச் செய்தது என்ன?

குறிப்பு - தயவு செய்து பதிவுக்கு மட்டும் கருத்திடுங்கள்.. கருத்துகளைப் பார்த்துக் கருத்திடுவதால் மீண்டும் பிரச்சனை திசை திரும்புகிறது... சத்தியமாய் இது நான் தான் நம்பாவிடில் பதிவை படித்து முடியுங்கள்  ...

20 கருத்துகள்:

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

தமிழ்மண வாரமும் நான்பட்ட அவஸ்தைகளும்

தமிழ்மண வாரமும் நான்பட்ட அவஸ்தைகளும்

      இந்த ஒரு வாரத்தில் எனக்கு புதுப் புது நட்புகளையும் அருமையான புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லி என் வாரத்தை திருப்தியாக பூர்த்தி செய்து கொண்டு என்...

23 கருத்துகள்:

சனி, 17 டிசம்பர், 2011

உயிர் தந்தோருக்கு ஒரு வரியால் ஒரு குரல்

உயிர் தந்தோருக்கு ஒரு வரியால் ஒரு குரல்

எம் மண் மாளுகையில் உம் மண் போல் உயிர் நீத்திரே உம்மை கேட்க நாதியற்றவர் போல் கேவி அழ வைத்து விட்டாரே கேரளத்து மானுடர்க...
11:15 PM - By ம.தி.சுதா 12

12 கருத்துகள்:

வெள்ளி, 16 டிசம்பர், 2011

வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

      சில அதிசயங்கள் ரகசியமாகவே நடந்தேறிவிடுகிறது. நடந்தேறிவிட்ட ரகசியங்கள் கூட சிலவேளைகளில் மட்டும் தான் எம் காதுகளுக்கு எட்டுகிறது.யாரிந்தப் பதிவர் என்பதே இந்த வருட ஆரம்பத்தில் தான் எனக்குக்...
12:13 PM - By ம.தி.சுதா 27

27 கருத்துகள்:

வியாழன், 15 டிசம்பர், 2011

இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்

வணக்கம் உறவுகளேஇப்பதிவானது எனது சொந்த அனுபவம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இதில் பலருக்கு கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதற்கு நான் பொறுப்பு நிற்க முடியாது. எந்தக் கருத்திடுவதானாலும் முழுமையாக...
10:47 AM - By ம.தி.சுதா 40

40 கருத்துகள்:

புதன், 14 டிசம்பர், 2011

ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன?

ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன?

புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த...
10:57 AM - By ம.தி.சுதா 25

25 கருத்துகள்:

செவ்வாய், 13 டிசம்பர், 2011

இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்

    கடந்த நூற்றாண்டிலிருந்து தமிழன் என்று ஒரு சொல் சொன்னால் ஈழம் என்ற ஒரு தேசம் தான் அனைவர் கண்ணிலும் வரும். அந்தளவுக்கு அந்தச் சொல்லுக்கே வலுச் சேர்த்தவர்கள் ஈழத்தமிழர்களே.    இது...
10:21 AM - By ம.தி.சுதா 57

57 கருத்துகள்:

திங்கள், 12 டிசம்பர், 2011

நாடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

நாடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

  திரைத்துறையின் தாக்கத்தால் நாடக மேடைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தாலும் நாடகங்களுக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைந்ததில்லை.      ஒருவருடைய நடிப்புத் திறனை சரியாக வெளிப்படுத்தவும்,...
10:36 AM - By ம.தி.சுதா 55

55 கருத்துகள்:

Page 1 of 701234567Next

மொத்தப் பக்கக்காட்சிகள்

1213905

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்