Featured Articles
All Stories

வியாழன், 29 செப்டம்பர், 2011

Fashion Show ல் விழுந்த அழகிகள் படங்கள்


     இக்காட்சிகள் லண்டனில் இடம் பெறும் Amanda Wakeley show ல் படம் பிடிக்கப்பட்டிருந்தன.
    வழமையாகவே ஒரு நிகழ்வு என்றால் எத்தனையோ தடவை ஒத்திகை எடுத்தபின்னர் தான் அதை அரங்கேற்றுவார்கள்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்..!


உலகின் முதல் பணக்காரராக இருக்கும் பில்கேட்சை முந்துவது குப்புசாமிக்கு இயலாத காரியமாக இருந்தது. அவருக்கு சாவதற்குள் பில்கேட்சை முந்த வேண்டும் என்ற வெறி இருந்தது. இத்தனைக்கும் பில்கேட்சை விட இவருக்கு பல வயது அதிகம். இதை எண்ணியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்த குப்புசாமி ஒரு நல்ல விசயம் செய்தார். தன் மகனையும் தன்னைப்போல வியாபாரப் புலியாக மாற்றியிருந்தார். இவர் உலகின் இரண்டாம் தரப்பணக்காரராக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்


    தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்த வரை அத்திரைப்படங்களுக்கான இலவச ஆரம்ப விளம்பரங்களாக பாடல்களே இருக்கின்றன.
அந்த வகையில் 7 ம் அறிவுப் பாடல்களும் அந்த தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன. ஆனால் வழமை போல இம்முறையும் அப்பாடல்களுக்கு இசை வழங்கிய ஹரிஷ் ஜெயராஜ் மீது அரைத்த மா, சுட்ட வடை என்ற பெயர்கள் அடிபட ஆரம்பித்து விட்டன.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்.

    அண்மைய காலங்களில் மிகப் பிரபலமாக அடிபடும் விடயம் இந்த மங்காத்தா என்ற திரைப்படமாகும்.


     அதிலும் இந்த அஜித்விஜய் ரசிகர்கள் தொல்லையிருக்கிறதே ஸ்சப்பா தாங்கவே முடியவில்லை. ஒரு கலைஞனிடம் கலையை ரசிக்கலாம் அதற்காக அவனை இப்படி தூக்கிப் பிடிக்கக் கூடாது.

புதன், 7 செப்டம்பர், 2011

யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
பதிவின் நோக்கம்- நாட்டுப் பற்றுரைக்கும் சில திருடர்களின் முகம் மூடிக் கிழிப்பு

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

தாய்க்குலமே இம் முடிவு வேண்டாமம்மா


உன் காலடி தொழுகிறேன் தாயே
கொலைக்கு
 கொலை
தீர்வில்லை
 என்றவளே
உன்னை
 ஏன் கொலை செய்தாய்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்


அன்பு அண்ணனுக்கு…
       நீங்கள் நலமா எனக் கேட்க முடியல நாங்கள் வழமை போல நலமே !
     உங்கள் வருகைக்காய் கோயில் வாசலில் தவம் கிடக்கும் அம்மாவுக்காகவாவது ஒரு முறை வந்து விட்டுப் போங்கள்.
     

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான்.


பதிவின் நோக்கம்- இது ஒட்டு மொத்த இந்தியரையும் தாக்கி எழுதும் பதிவல்ல. இந்தியாவில் பிறந்தே பலர் மறந்து விட்ட ஒரு கதை பற்றியது.

                 
11:52 PM - By ம.தி.சுதா 37

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

உறவுகளே... சேமம் எப்படி ?

அண்மைய நாட்களில் என்னைக் கடுப்பேற்றிய மூன்று செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
       1. எங்காவது ஒரு பதிவரின் கருத்தைக் கண்டுவிட்டு அவரது தளத்தைப் பார்க்கும் ஆசையில் அவர் புறொபைலுக்கு ஒடியிருப்பீர்கள் அங்கே பார்த்தால் அவர்களது தளங்கள் குவிந்திருக்கும் அதில் எது அவர் வழமையாக எழுதும் தளம் எனத் தெரியாமல் திக்கித் திணறி வந்திருப்பீர்கள்(வந்திருக்கிறேன்)
10:15 PM - By ம.தி.சுதா 35

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1)



 நீங்கள் தான் இவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. என்னைப் போல இந்தத் தகவலை பகிர்ந்தாலே போதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவராவது உதவக்கூடும்.
இணையத்தில் எத்தனை மணித்தியாலங்களைச் செலவழிக்கிறோம் சில நிமிடங்களை இதற்கும் செலவழியுங்களேன். ஒவ்வொருத்தரும் 10 பேருக்காவது பகிர்ந்தாலே போதும். நீங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவரானால் மாதத்தில் ஒரு வேளை தேநீரை இவர்களுக்குக் கொடுத்தாலே போதும் உறவுகளே...
இந்தத் திட்டத்தில் இதுவரை 5 பேர் பயன்பெற்றிருப்பது மிகவும் சந்தோசமான சேய்தியாகும்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top