உறவுகளே... சேமம் எப்படி ?
1. எங்காவது ஒரு பதிவரின் கருத்தைக் கண்டுவிட்டு அவரது தளத்தைப் பார்க்கும் ஆசையில் அவர் புறொபைலுக்கு ஒடியிருப்பீர்கள் அங்கே பார்த்தால் அவர்களது தளங்கள் குவிந்திருக்கும் அதில் எது அவர் வழமையாக எழுதும் தளம் எனத் தெரியாமல் திக்கித் திணறி வந்திருப்பீர்கள்(வந்திருக்கிறேன்)














