வணக்கம் உறவுகளே முன்னையா பதிவான பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் இலும் சொன்னேன் இதிலும் சொல்லிக் கொண்டே நகர்கிறேன் நான் ஒரு தேநீர்...
எமக்குத் தெரிந்த ஒரு விடயத்தை பத்து நபர்களிடம் பகிருவதில் வரும் சந்தோசமே ஒரு தனி ரகமாக இருக்கிறது. என்னடா இவனை ஒரு புளொக்கிலயும் காணக்கிடைக்கலியே ஊட்டுக்குள்ளால்...
இந்தப் பதிவை தட்டச்சிட உதவிய அருமை அக்காவிற்கு முதலில் நன்றி சொல்லி தொடர்கிறேன்.
இந்த வரிகளைஉனக்காய் பிரசவிப்பதில்பெருமை கொள்கிறதுஎன் பேனாஎன்னை பிரசவித்தவள் தான்நீயெனும் போதுவார்த்தைகளை மறைக்கிறதுபொறாமையாய்...
இந்த உலகமானது மனிதனின் கண்டு பிடிப்புக்களால் எந்தளவு எழுச்சியடைகிறதோ அந்தளவு வீழ்ச்சியும் அடைகிறது. அதில் எமக்கு அதிசயமாக பல விடயம் இருக்கிறது. இவன்...
40 கருத்துகள்:
கருத்துரையிடுக