Featured Articles
All Stories
புதன், 28 மார்ச், 2012
புதன், 7 மார்ச், 2012
விதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் படைப்பு
நாளைய தினம் மார்ச் 8ம் திகதியாகும். உலகப் படைப்பின் முக்கிய ஜீவன்களான பெண் குலத்தை போற்றும் ஒரு சர்வதேச தினமாகும். இத்தினத்தில் ஈழத்துக் கவிஞரான நெடுந்தீவு முகிலனின் “வெள்ளைப் பூக்கள்” படைப்பு அரங்கேறுகின்றது.
ஈழக் குறும்படங்கள் பல ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்கும் கலைஞர்களின் ஆணவம், அகங்காரம் என பற்பல தனிப்பட்ட திமிர்களால் பல படங்கள் முடங்கிப் போன நிலமையில் நெடுந்தீவு முகிலனின் முயற்சியும் அவரது குழுவின் ஒற்றுமையும் ஒரு சிறந்த படைப்பொன்றை வெளிக் கொணர இருக்கிறது.
விதவைப் பெண்களின் வாழ்வைச் சித்தரிக்கப் போகும் இப்படத்தில் பதிவரான கிருத்திகன் கதாநாயகனாகவும், இந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இக் குறும்படானது மகளிர் தினமான நாளை 8 ம் திகதி காலை 10.35 மணிக்கு யாழ் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள ஞானம்ஸ் ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.
![]() |
| அழைப்பிதழ் |
இதில் பல பிரபலங்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
இத்திரைப்படத்தில் இன்னுமொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் என் மிகப் பெரும் அபிமானத்திற்குரிய இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் மீண்டும் தன் இசையாலும் குரலாலும் என்னைக் கட்டிப் போட்டு விட்டார். அத்துடன் படத்தை இயக்கும் முகிலனும் தனது வழமையான பாணியில் சில சில்லறை வரிகளாலேயே சேவிகளுக்கு தேனூற்றிச் சிதைத்து விட்டிருக்கிறார்.
பலத்த எதிர்பார்ப்புடனும் பலரது ஏகோபித்த ஆதரவுடனும் வர இருக்கும் வெள்ளைப்பூக்களை ஸ்பரிசிக்க நானும் செல்கிறேன்..
மொத்தப் பக்கக்காட்சிகள்
பின்பற்றுபவர்கள்
About Me
இடக்கு முடக்கு கண்டுபிடிப்பு
- சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.
- சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு
- கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு
- வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....!!!
- காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???
- வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..???
- பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்
- தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்
என் திரைப்பட முன்னோட்டம்
இந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்
-
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With video
-
பதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...
-
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்
-
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.
-
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
-
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
-
நாடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்
-
இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்
-
மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்
-
கருத்தடை முறை உருவான கதை - contraception
Popular Posts
பலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்
Blog Archive
-
►
2014
(24)
- ► செப்டம்பர் (4)
-
►
2013
(27)
- ► செப்டம்பர் (1)
-
►
2011
(72)
- ► செப்டம்பர் (5)
!—continous>
Powered by Miraa Creation.

















38 கருத்துகள்:
கருத்துரையிடுக